Month: November 2025

உரங்களை தட்டுப்பாடின்றி விநியோகிக்க வேண்டும்! அமைச்சர் எம்ஆர்கே…

சென்னை: விவசாயிகளுக்கு தேவைப்படும் உரங்களை தட்டுப்பாடின்றி விநியோகிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கும், உர வியாபாரிகளுக்கும் விவசாயத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா் செல்வம் அறிவுறுத்தி உள்ளார். டெல்டா உள்பட…

‘பிரிட்டிஷாரை வரவேற்றுப் பாடப்பட்டதே தேசிய கீதம்’ பாஜக எம்.பி.யின் சர்ச்சை பேச்சு… ஆர்.எஸ்.எஸ். வாட்ஸாப் பல்கலைக்கழகத்தின் இன்றைய பாடம் என்று காங். கிண்டல்

பங்கிம்சந்திர சட்டர்ஜி எழுதிய இந்திய நாட்டுப் பாடல் ‘வந்தே மாதரம்’ எழுதப்பட்டு 150 ஆண்டுகள் ஆகிறது. அக்ஷய நவமி தினத்தில் எழுதப்பட்ட இந்த பாடல் 1875 நவம்பர்…

சேலம் அருகே இரு மூதாட்டிகள் கொலை தொடர்பாக குற்றவாளி சுட்டுப் பிடிப்பு!

சேலம்: சேலம் அருகே 2 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளி என கருதப்படும்ஒருவர் காவல்துறையினரால் காலில் சுட்டுப் பிடிக்கப்பட்டுள்ளார். இது…

எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிப்பவர்கள் அமைதியாக இருப்பது நல்லது! நடிகர் அஜித் எச்சரிக்கை

சென்னை: எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிப்பவர்கள் அமைதியாக இருப்பது நல்லது! தமிழகமே விழித்துக்கொள்! என நடிகர் அஜித் எச்சரிக்கை செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி…

கமல்ஹாசன் பிறந்தநாள் – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசனுக்கு இன்று பிறந்தநாள், இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பன்முகத்திறமையோடு…

கோவையில் அடுத்த சம்பவம்: பட்டப்பகலில் இளம்பெண் காரில் கடத்தல் – பரபரப்பு – காவல்துறை தேடுதல் வேட்டை…

கோவை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. பட்டப்பகலில் சாலையில் நடந்துசென்ற இளம்பெண்ணை ஒரு கும்பல் வலுக்கட்டாயமாக…

தமிழ்நாட்டில் பொதுக்கூட்டம், பரப்புரை, ரோடு ஷோ தொடர்பாக புதிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

சென்னை: தமிழ்நாட்டில் பொதுக்கூட்டம், பரப்புரை, ரோடு ஷோ தொடர்பாக வரைவு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. முன்னதாக, உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரை நிகழ்வுகள்,…

முன்னாள் எம்.பி. உள்பட செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்! எடப்பாடி நடவடிக்கை…

சென்னை: எடப்பாடிக்கு எதிராகசெயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, அதிமுக முன்னாள்…

தமிழ்நாட்டில் முதன்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ அமைச்சர் பெரிய கருப்பன்

சென்னை: தமிழ்நாட்டில் “முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது” என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சென்னையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையி தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூட்டம்…

கடந்த 25ஆண்டுகளில் முதன்முறையாக பீகாரில், 64.66% ஓட்டுப்பதிவு.

பாட்னா: பீஹார் சட்டப்பேரவைக்கு நேற்று (நவம்பர் 6) நடைபெற்று முடிந்த முதற்கட்ட தேர்தலில், 64.66% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இது கடந்த 25 ஆண்டுகளில் முதன்முறை என இந்திய…