உரங்களை தட்டுப்பாடின்றி விநியோகிக்க வேண்டும்! அமைச்சர் எம்ஆர்கே…
சென்னை: விவசாயிகளுக்கு தேவைப்படும் உரங்களை தட்டுப்பாடின்றி விநியோகிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கும், உர வியாபாரிகளுக்கும் விவசாயத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா் செல்வம் அறிவுறுத்தி உள்ளார். டெல்டா உள்பட…