Month: November 2025

இந்தியாவின் மிக அசுத்தமான நகரம் ‘மதுரை’ மாநகரம்! ஸ்வச் சர்வேக்ஷன் ஆய்வறிக்கையில் தகவல்…

டெல்லி: இந்தியாவின் மிக அசுத்தமான நகரம், தமிழ்நாட்டின் ‘மதுரை’ மாநகரம் என ஸ்வச் சர்வேக்ஷன் என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாசம் மிகுந்த மதுரை மல்லிக்கு பெயர்…

பராமரிப்பு பணி: சென்னையில் 3 மண்டலங்களில் 9 மற்றும் 10ம் தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ பணிகள் காரணமாக,…

எஸ்ஐஆருக்கு எதிரான தமிழ்நாடு அரசு வழக்கு! 11ந்தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை…

சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு வரும் 11ந்தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம்…

யார் யாரோ கிளம்பி திமுகவை ஒழித்துவிடலாம் என கனவு காண்கின்றனர் -தொட்டுக்கூடப் பார்க்க முடியாது! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: யார் யாரோ கிளம்பி திமுகவை ஒழித்துவிடலாம் என கனவு காண்கின்றன ‘‘எந்தக் கொம்பனாலும் தி.மு.க.வை தொட்டுக்கூடப் பார்க்க முடியாது திருமண நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்…

நாங்கள் முன்மொழிந்து இருக்காவிட்டால் இ.பி.எஸ் முதலமைச்சராகி இருக்க முடியாது.! செங்கோட்டையன்

சென்னை: நாங்கள் முன்மொழிந்து இருக்காவிட்டால் இ.பி.எஸ் முதலமைச்சராகி இருக்க முடியாது என்று கூறிய செங்கோட்டையன், அ.தி.மு.க ஒருங்கிணைப்பு தொடர்பாகப் பேச பா.ஜ.க-தான் என்னை அழைத்தது” என்று விளக்கம்…

தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் தாமதம் அளிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிய நிலையில், குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.…

இழுபறியாகும் டிஜிபி விவகாரம்: தமிழக அரசு 3 வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: தமிழ்நாடு டி.ஜி.பி. நியமனம் விவகாரம் இழுபறியாகும் நிலையில், 3 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில்…

நாடு முழுவதும் 2 வாரங்களில் தெரு நாய்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

டெல்லி: ’நாடு முழுவதும் தெரு நாய்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, மாநில அரசு தெருநாய்களை 2 வாரங்களில் கண்டறிந்து, 8 வாரங்களுக்குள்…

இந்தோனேசியாயில் மசூதி மற்றும் பள்ளியில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு…. 55 பேர் காயம்…

ஜகர்தா: இந்தோனேசியாவில் இன்று மசூதி மற்றும் அருகே உள்ள உயர்நிலைப் பள்ளியில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நடைபெற்றது. இதில் 55 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்புகள் ஒரு பயங்கரவாதத்…

பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் சாலைகள் தெருநாய்கள் இல்லாத இடமாக வேண்டும் : உச்சநீதிமன்றம்

தெருநாய்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மிகவும் தீவிரமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி சந்தீப் மேத்தா மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு…