மழைக்காலங்களில் கூடுதல் பணியாளர்களை 90 நாட்களுக்குள் பணியில் அமர்த்த தமிழ்நாடு மின்சார வாரியம் அனுமதி!
சென்னை: மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, தேவைப்படும் கூடுதல் பணியாளர்களை 90 நாட்களுக்குள் பணியில் அமர்த்த தமிழ்நாடு மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஜனவரி 30ந்தேதி வரை…