Month: November 2025

விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் தோல்விக்கு அதிமுக கவனக்குறைவே காரணம்! ராஜேந்திர பாலாஜி…

சிவகாசி: நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் களமிறங்கிய தேமுதிக தலைவர் விஜய பிரபாகரன் தோல்விக்கு அதிமுகதான் காரணம் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…

ரூ.31 கோடி செலவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பக்கிங்காம் கால்வாய் தூர்வாரும் பணிகள்…

சென்னை: சென்னையின் முக்கிய நீர்வழி ஆதாரமான பக்கிங்காம் கால்வாய் தூர்வாரும் பணிகள் ரூ.31 கோடி செலவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பருவமழை காலம் என்பதால், தூர்வாரும்…

பிரபல திரைப்பட இயக்குனர் வி.சேகர் காலமானார்

சென்னை: பிரபல திரைப்பட இயக்குனர் வி.சேகர் (வயது 72) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன்றி காலமானார். இவர் பல…

பீகாரில் ஆட்சியை தக்க வைத்துள்ள முதல்வர் நிதிஷ்குமாருக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: பீகாரில் ஆட்சியை தக்க வைத்துள்ள முதல்வர் நிதிஷ்குமாருக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தத் தேர்தலின் முடிவு, இந்திய தேர்தல் ஆணையத்தின் தவறான…

202 தொகுதிகளில் வெற்றி: பீகாரில் ஆட்சியை தக்க வைத்தது என்டிஏ கூட்டணி!

பாட்னா: பீகாரில் என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது. வரலாறு காணாத அளவில் 202 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணியான மகாபந்தன் கூட்டணி தோல்வியை…

பாகல்கோட் மாவட்டத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் கரும்பு லாரிகளுக்கு தீ வைப்பு… இழப்பீடு வழங்க விவசாய சங்கம் வலியுறுத்தல்…

கரும்பு கொள்முதல் விலையை ரூ. 3500ஆக உயர்த்த வேண்டும் என்று கர்நாடக கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். சர்க்கரை ஆலைகள் இதற்கு இணங்க மறுத்ததை அடுத்து டன்னுக்கு…

பீகார் சட்டமன்ற தேர்தலில் என்டிஏ முன்னணி: அரசியல் அனாதையானார் பிரசாந்த் கிஷோர்…

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் என்டிஏ கூட்டணி அமோக முன்னிலையில் உள்ள நிலையில், அரசியல் சாணக்கியன் என்று கூறிக்கொள்ளும்…

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

கோயமுத்தூர்: கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 7 முறை இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், இன்று 8வது முறையாக…

தமிழ்நாட்டில் ஒருவர் கூட பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: “தமிழ்நாட்டில் உண்மையான வாக்காளர்கள் ஒருவர் கூட பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது என கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று…

193 வழக்குகள்: ­ எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணைகைள விரைந்து முடிக்க நீதிபதிகள் உத்தரவு!

சென்னை: தமிழ்நாட்டில் ­ எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிராக 193 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்க அரசுக்கும், காவல்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது.…