Month: November 2025

பராமரிப்பு பணி: பெங்களூரு, கோவை வந்தேபாரத் உள்பட சில ரயில் சேவைகளில் மாற்றம்…

சென்னை: திருநின்றவூர் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வரும் 23ந்தேதி வந்தே பாரத் ரெயில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது. அதன்படி,…

செம்மஞ்சேரி அருகே 105 ஏக்கரில் விளையாட்டு நகரம் அமைக்க ரூ. 301 கோடி நிதி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை; செம்மஞ்சேரி அருகே 105 ஏக்கரில் விளையாட்டு நகரம் அமைக்க ரூ. 301 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையை அடுத்த…

விறு விறுப்பாக நடைபெற்று வரும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம்-பேருந்து முனையம் இணைக்கும் நடை மேம்பாலம்….

கூடுவாஞ்சேரி: கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே ரயில் நிலையம்-பேருந்து முனையம் இணைக்கும் நடை மேம்பாலம் அமைக்கும் பணி செங்கல்பட்டு செல்லும் மார்க்கத்தில் நிறைவடைந்தது. மறுபுறம் பணிகள் தொடங்கி…

வங்கதேச முன்னாள் பிரதமருக்கு மரண தண்டனை விதித்தது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்! பாரபட்சமான தீர்ப்பு என ஷோக் ஹசீனா கண்டனம்

டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்ப வழங்கி உள்ளது. இதை கடுமையாக கண்டித்துள்ள ஷேக் ஹசினா,…

சென்னையில் ஒரே நாளில் 53.83 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் அகற்றம்! மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னை மாநகராட்சி வீடுகளில் உள்ள பழைய பொருட்களை பெறுவதற்காக வாரத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் செயலாற்றி வருகிறது. அதன்மூலம் சென்னையில் ஒரே நாளில் 53.83 மெட்ரிக் டன்…

தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு அரசு துணை நிற்கும்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சங்கராபுரம் அருகே தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அப்போது, உங்களுக்கு திராவிட மாடல் அரசு துணை நிற்கும்‘ என உறுதி…

எஸ்ஐஆர்: வாக்காளர்கள் வசதிக்காக இன்றுமுதல் 8 நாட்களுக்கு வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் உதவி மையங்கள்….

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் (வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் ) பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்றுமுதல் 8 நாட்களுக்கு வாக்குச்சாவடி மையங்களில்…

கனமழை எச்சரிக்கை: கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை: கனமழை எச்சரிக்கை: கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல்…

4ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ளது மக்களை தேடி மருத்துவம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக ஆட்சியின் கடந்த 4 ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ளது மக்களை தேடி மருத்துவம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இது…

நவ.20ம் தேதி பதவி ஏற்பு விழா; 10வது முறையாக மீண்டும் பீகார் முதல்வராக பதவி ஏற்கிறார் நிதிஷ்குமார்…

பாட்னா: பீகாரின் முதலமைச்சராக ஜேடியு தலைவரான நிதீஷ் குமார் 10வது முறையாக நவம்பர் 20 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அவருக்கு…