Month: November 2025

கோவை வந்த பிரதமரை சந்தித்த எடப்பாடி: கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்டம் உள்பட 9 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தல்…,

கோவை: இயற்கை வேளாண்துறை மாநாட்டில் கலந்துகொள்ள கோவை வந்த பிரதமர் மோடியை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி, அவரிடம் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திடடம் மற்றும் கோவை-ராமேஸ்வரத்திற்கு…

சென்னை கிண்டியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

சென்னை: சென்னை கிண்டியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளது. நவ. 21 அன்று சென்னை கிண்டியில்…

குடிநீர் தேவைக்காக கோவளத்தில் ரூ. 471 கோடியில் புதிய நீர்த்தேக்கம்! ஒப்பந்தம் கோரியது தமிழ்நாடு அரசு

கோவளம்: சென்னை அடுத்த கோவளத்தில் குடிநீர் தேவைக்காக ரூ. 471 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை ஒப்பந்தம் கோரி உள்ளது. சென்னையில் அதிகரித்து…

கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிப்பு ஏன்? மத்திய அரசு விளக்கம்

டெல்லி: கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து மத்திய அரசு விரிவான விளக்கம் வெளியிட்டுள்ளது. கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதை தமிழ்நாடு…

மசோதா ஒப்புதலுக்கான காலக்கெடு விவகாரம்: குடியரசு தலைவரின் கேள்விகள் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: மசோதா ஒப்புதலுக்கான காலக்கெடு விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவரின் கேள்விகள் குறித்து நடைபெற்ற விசாரயில், இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

டெல்லி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பதிவாகும்…

சித்தராமையா Vs டி.கே. சிவகுமார் : மாறப்போவது மந்திரிசபையா ? முதல்வரா ?

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்று நாளையுடன் (நவ். 20) இரண்டரை ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து முதல்வர் பதவி அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு டி.கே. சிவகுமாருக்கு வழங்கப்பட வேண்டும்…

போலி ஆசிரியர்கள்: 100க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் சஸ்பெண்ட் செய்ய உள்ளது

இரண்டு கல்வி ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டியதற்காக 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை இடைநிறுத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. 2024-25 கல்வியாண்டில்…

திமுக ஆட்சியில் ஆதிதிராவிட மக்களின் நலனுக்கான திட்டங்களால் தமிழ்நாடு ஒளிர்கிறது! தமிழ்நாடு அரசு அறிக்கை

சென்னை: திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிட மக்களின் நலனுக்கான திட்டங்களால் தமிழ்நாடு ஒளிர்கிறது என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; முதலமைச்சர்…

எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான ஊழல் வழக்கு விவரங்களை ஆர்டிஐ-ல் கேட்டால் வழங்க வேண்டும்! தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவு

சென்னை: எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான ஊழல் வழக்கு விவரங்களை ஆர்.டி.ஐ-ல் கேட்டால் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்திற்கு தகவல் ஆணையம்…