Month: November 2025

‘வாக்குத் திருட்டு’ என கூறுவது ராகுல்காந்தியின் இயலாமையின் வெளிப்பாடு! முன்னாள் நீதிபதிகள், உயர்அதிகாரிகள் கண்டனம்

டெல்லி: ‘வாக்குத் திருட்டு’ என இந்திய தேர்தல் ஆணையத்தை கூறுவது ராகுல்காந்தியின் இயலாமையின் வெளிப்பாடு என்று முன்னாள் நீதிபதிகள், உயர்அதிகாரிகள் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளனர்.…

32 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத்தில் புகலிடம் தேடிய புலி

குஜராத் மாநிலத்தின் தாஹோத் மாவட்டத்தில் உள்ள ரத்தன் மஹால் வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு ஆண் புலி வசித்து வருவதை வன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆசிய சிங்கத்தின் கடைசி…

காலக்கெடு விதிக்க முடியாது, ஆனால், மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரமில்லை! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: மசோதாவுக்கு குடியரசு தலைவர், கவர்னர் அனுமதி வழங்குவது தொடர்பாக காலக்கெடு விதிக்க முடியாது என கூறியுள்ள உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, அதேவேளையில், மசோதாவை கிடப்பில்…

ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்! பிரதமர் மோடியை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம் என பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி கோவையில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை மாநாட்டில் கலந்துகொண்டு, விவசாயிகளிடம்…

பீகார் முதல்வராக 10வது முறையாக பதவியேற்றார் நிதிஷ்குமார்! பிரதமர் மோடி உள்பட பல தலைவர்கள் பங்கேற்பு…

பாட்னா: பீகாரில் மீண்டும் ஆட்சியை என்டிஏ கூட்டணி கைப்பற்றி உள்ள நிலையில், பீகார் முதல்வராக 10வது முறையாக பதவியேற்றார் நிதிஷ்குமார். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பிரதமர்…

நடப்பாண்டு இதுவரை 5.25 லட்சம் பேர்: தமிழ்நாட்டில் நாய் கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடும் உயர்வு…

சென்னை: தமிழ்நாட்டில் நாய் கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே அதிர்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 5.25…

சூழும் ஆரிய சூழ்ச்சிகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிவோம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சூழும் ஆரிய சூழ்ச்சிகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிவோம்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நம் தாய் அமைப்பான நீதிக்கட்சி தலைதூக்கிய நாள் இன்று.…

குடியரசு தலைவரின் 14 கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் பதில் – தீர்ப்பின் முழு விவரம்

சென்னை: சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கெடு விதித்தது குறித்து குடியரசுத் தலைவர் எழுப்பிய, 14 கேள்விகள் அடங்கிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு…

மசோதாக்களின் ஒப்புதலுக்கு ஆளுநர்கள்/ஜனாதிபதிக்கு காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

சென்னை: சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கெடு விதித்தது குறித்து குடியரசுத் தலைவர் எழுப்பிய, 14 கேள்விகள் அடங்கிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு…

வார விடுமுறையையொட்டி, வார இறுதிசிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்

சென்னை: வார விடுமுறை மற்றும் சுபமுகூர்தத நாட்களை முன்னிட்டு, அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் வார இறுதி சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை…