Month: November 2025

சென்னையில் பரபரப்பு; ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தீ விபத்து….

சென்னை: ராயப்பேட்டை பகுதியில் உள்ள பிரபல மாலான எக்ஸ்பிரஸ் மாலில் இன்று காலை திடீரென தீ பிடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில்…

நாகையில் பரிதாபம்: அரசு பேருந்து மோதி மாணவி பலி…

நாகை: நாகப்பட்டினம் மாவட்டத்தில், இன்று காலை கல்லூரிக்கு சென்ற மாணவி மீது அரசு பிரேக் பிடிக்காத அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மாணவி…

தென்காசியின் 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து தென்காசியின் 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தென்காசியின் 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைப்பு…

நாளையுடன் ஓய்வு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் கடைசி பணி நாள் இன்று…

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நாளையுடன் ஓய்வுபெறுகிறார். அவரது கடைசி நாள் பணி நாள் இன்று. கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் இந்திய உச்சநீதிமன்றத்தின்…

நில மோசடி வழக்கு: வி.ஜி.பி குழுமத்துக்கு சொந்தமான ரூ.18 கோடி சொத்துகளை முடக்கியது இ.டி

சென்னை: நில மோசடி தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை பிரபல நிறுவனமான வி.ஜி.பி குழுமத்துக்கு சொந்தமான ரூ.18 கோடி சொத்துகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம்…

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி…. மழைக்கு வாய்ப்பு

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை (நவம்பர் 22) உருவாகிறது. இதன் காரணமாக இன்று முதல் 25-ந்தேதி வரை பரவலாக மழை…

44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சென்னை: தமிழ்நாட்டில், 44 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளைத் தொழிற்துறை 4.0 தரங்களுக்கு ஏற்ப திறன்மிகு மையங்களாக மேம்படுத்திடும் வகையில் டாடா டெக்னால ஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் தமிழ்நாடு…

ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்! 10ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்திட ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நிறுவனம் (Guidance Tamil…

தமிழக பள்ளி குழந்தைகள் 2லட்சம் பேருக்கு பார்வை குறைபாடு!

சென்னை: தமிழ்நாட்டில் தமிழக பள்ளி குழந்தைகள் 2லட்சம் பேருக்கு பார்வை குறைபாடு உள்ளது தெரிய வந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரியில்.…

தமிழகத்தில் நாளை முதல் 26ந்தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு…!

சென்னை: தமிழகத்தில் நாளை (21ந்தேதி) முதல் 6 நாள்களுக்கு மிதமானது முதல் கனமழக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள…