Month: September 2025

இரண்டு நாள் பயணமாக இன்று மதியம் தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு…

சென்னை: குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு 2 நாள் அரசுமுறை பயண​மாக இன்று தமிழகம் வரு​கிறார். அவரது வருகையையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. குடியரசு தலைவர் இன்று…

இதுவரை இல்லாத வகையில் நடப்பாண்டு 6வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை…. விவசாயிகள் மகிழ்ச்சி…

சேலம்: மேட்டூர் அணை, இதுவரை இல்லாத வகையில், இந்த ஆண்டு 6வது முறையாக நிரம்பி உள்ளது. இதனால் விவசாயத்திற்கு வெளியேற்றப்படும் நீர் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அணை மீண்டும்…

ஜெர்மனியில் கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: ஜெர்மனி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டார் . இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், திராவிட மாடல் அரசு நிதி…

தமிழ்நாட்டிற்கு ரூ.7020 கோடியில் 26 ஒப்பந்தங்கள் ஜெர்மனியில் கையெழுத்து – 15000 பேருக்கு வேலைவாய்ப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில், ரூ. 7,020 கோடி மதிப்புள்ள 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன்மூலம் 15ஆயிரத்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு…

நீர்வீழ்ச்சியில் குதித்து வாழ்வை முடித்துக்கொள்ள வந்த தொழிலதிபர்… ஆறுதல் கூறி தேற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்த நல்ல உள்ளங்கள்…

நீர்வீழ்ச்சியில் விழுந்து வாழ்வை முடித்துக் கொள்ளும் எண்ணத்துடன் வந்த நபரை ஆறுதல் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பாகப் பேசப்படுகிறது. கர்நாடக மாநிலம் சிவமொக்கா அருகில்…

இந்தோனேசியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியதால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகள் ரத்து…

இந்தோனேசியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நிதி சலுகைகளுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், வன்முறையாக மாறி, ஆறு பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, ஜகார்த்தா உட்பட பல நகரங்களில்…

உதயநிதி ஸ்டாலின் மீதான சனாதன வழக்கு 2026க்கு ஒத்தி வைப்பு! உச்ச நீதிமன்றம் தாராளம்….

சென்னை: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி மீதான சனாதன தர்மம் குறித்த வழக்கின் விசாரணை 2026 பிப்ரவரிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. விரிவான விசாரணைக்காக ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.…

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் – பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் – பலி எண்ணிக்கை 600ஐ தாண்டியது…

காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் கால பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதில் ஏராளாமானோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை (மதியம்…

‘டெட்’ கட்டாயம்: ஆசிரியர்கள் 5ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘டெட் தேர்வு’ எழுதி தேர்ச்சி பெற வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: ஆசிரியர் பணிக்கு ‘டெட்’ தேர்வு கட்டாயம் என்பதை உறுதிபடுத்தி உள்ள உச்சநீதிமன்றம், ஆசிரியர்கள் பணியில் தொடர தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், 5ஆண்டுகளுக்கு ஒருமுறை டெட்…

மதுரை ஆதீனம் பதவி விலக வேண்டும்! மதுரை ஆட்சியரிடம் ஆதீன இளைய தம்பிரான் புகார்..

மதுரை: மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் விலக வேண்டும் என வலியுறுத்தி மதுரை ஆதீன விஸ்வலிங்க தம்பிரான், ஆதீனம்மீது புகார் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு…