Month: September 2025

தீபாவளி பரிசு கிடைக்குமா? இன்று கூடுகிறது 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

டெல்லி: பரபரப்பான கட்டத்தில் இன்று கூடுகிறது 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம். இந்த கூட்டத்தில், ஏற்கனவே பிரதமர் மோடி தெரிவித்தபடி, ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு, பொதுமக்களக்கு தீபாவளி…

மகளை கட்சியில் இருந்து நீக்கினார் முன்னாள் முதல்வர்….! இது தெலுங்கானா சம்பவம்…

ஐதராபாத்: கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா, ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் பிஆர்எஸ் கட்சியிலிருந்து…

செப்டம்பர்1 முதல் அமலுக்கு வந்தது புதிய குடியேற்ற சட்டம்….

டெல்லி: நாடு முழுவதும் பு​திய குடியேற்ற சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி, போலியான விசா மூலம் இந்தியாவில் வசிப்பது தெரிய வந்தால், அவர்களுக்கு அபராதத்துடன் குறைந்த…

இந்திய பொருளாதார வளர்ச்சியில் வங்கிகள் முக்கியப் பங்கு வகிக்கிறது! குடியரசு தலைவர் புகழாரம்…

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120-வது நிறுவன நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய குடியரசு தலைவர் முர்மு,…

இந்தோனேசியாவில் நடந்த வன்முறை சம்பவங்களுக்குப் பிறகு 20 பேர் மாயம்

இந்தோனேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஆடம்பர சலுகைகள் தொடர்பாக வன்முறை போராட்டம் வெடித்ததை அடுத்து குறைந்தது 20 பேர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. 2024ஆம் ஆண்டு அந்நாட்டு…

ஜப்பானில் ஷின்கான்சென் உள்ளிட்ட புல்லட் ரயில் சேவைகள் ரத்து… காரணமென்ன ?

கனமழை காரணமாக வடகிழக்கு ஜப்பானில் ஷின்கான்சென் உள்ளிட்ட சில புல்லட் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன, செப்டம்பர் 3 ஆம் தேதி வரை மழை தொடரும் என…

நிலச்சரிவால் நிறுத்தப்பட்ட வைஷ்ணோ தேவி யாத்திரை தொடங்காததால் 7000 பக்தர்கள் அவதி…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக வைஷ்ணோ தேவி கோயில் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. கடந்த செவ்வாயன்று ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் 35 பேர் பலியானார்கள்…

ஆளுநர் தனிப்பட்ட முறையில் எந்த மசோதா மீதும் முடிவெடுக்க முடியாது! உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மீண்டும் வலியுறுத்தல்

டெல்லி: ஆளுநர் தனிப்பட்ட முறையில் எந்த மசோதா மீதும் முடிவெடுக்க முடியாது என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தி உள்ளது. இதையடுத்து, கடந்த காலத்தில் எந்த…

அபாய கட்டத்தை கடந்து பாய்ந்தோடும் யமுனை நதி… வீடுகளுக்குள் வெள்ளம் – பொதுமக்கள் வெளியேற்றம்…

டெல்லி: யமுனை நதி தனது அபாய கட்டத்தை கடந்து பாய்ந்தோடுகிறது. இதன் காரணமாக கரையோர வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில், பொதுமக்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றம் செய்யப்பட்டு…

பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை! திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் 364 நிறைவேற்றம்! அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் 3 அமைச்சர்கள் பேட்டி…

சென்னை: பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் 3 அமைச்சர்கள் இணைந்து பேட்டி கொடுத்தனர். தமிழ்நாட்டில் வருவாய், நிதி பற்றாக்குறை குறைக்கப்பட்டு…