Month: September 2025

சிகரத்தை நோக்கி… தங்கத்தின் விலை! சவரன் ரூ.78ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தங்கத்தின் விலை இன்று புதிய உச்சமாக பவுன் ரூ.78,000-ஐ கடந்துள்ளது. இது சாமானிய மக்களின் வயிற்றில் இடியை இறக்கி உள்ளது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும்…

தமிழ்நாட்டில் பரவி வருவது இன்புளுன்சா ஏ வகை வைரஸ் காய்ச்சல்! தமிழ்நாடு சுகாதாரத்துறை விளக்கம்…

சென்னை; தமிழ்நாட்டில் வைரஸ் தொற்று பரவல் இல்லை என மறுத்துள்ள தமிழ்நாடு சுகாதாரத்துறை, தற்போது பரவி வருவது இன்புளுன்சா ஏ வகை வைரஸ் காய்ச்சல்தான் என்று விளக்கம்…

சிப்கள் ‘டிஜிட்டல் வைரங்கள்’: இந்தியாவில் தயாரிக்கப்படும் ‘சிப்’ உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும்: பிரதமர் மோடி திட்டவட்டம்

டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச்சிறிய சிப் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் மோடி கூறினார். சிப் சிறியதாக இருக்கலாம்.…

ஒசூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேலும் ஒரு ரிங் ரோடு அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம்….

ஓசூர்: தொழில்நகரமான ஒசூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேலும் ஒரு ரிங் ரோட அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி, ஒசூர் புதிய பேருந்து நிலையம்…

இங்கிலாந்தில் கால் பதித்தபோது, ​​நான் அரவணைப்புடனும் பாசத்துடனும் அரவணைக்கப்பட்டேன்! முதல்வர் ஸ்டாலின் பதிவு…

லண்டன்: இங்கிலாந்தில் கால் பதித்தபோது, ​​நான் அரவணைப்புடனும் பாசத்துடனும் அரவணைக்கப்பட்டேன் என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். ஜெர்மனி பயணத்தை முடித்துவிட்டு, இன்று காலை இங்கிலாந்து சென்ற முதல்வர்…

ஆப்கானிஸ்தானில்  நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1400ஐ கடந்தது… தொடரும் மீட்பு பணி…

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,411ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள…

ஒரே ஒரு ஒப்பந்தம் மட்டுமே புதியது! திமுக அரசு தமிழக மக்களை ஏமாற்றுகிறது! எடப்பாடி குற்றச்சாட்டு

மதுரை: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒரே ஒரு ஒப்பந்தம் மட்டுமே புதியது மற்ற அனைத்தும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள்…

தேர்தல் வாக்குறுதிகளில் தோல்வி – மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்துவிட்டது, இதற்காக மக்களிடம் தமிழக அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும்” பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.…

போலீசார்மீது கற்களை வீசி தாக்குதல்: வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் சிறையில் அடைப்பு!

மீஞ்சூர்: போராட்டத்தை தடுக்கச்சென்ற போலீசார்மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் இயங்கி…

தீவிரமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல்: பொதுமக்கள் முகக்கவசம் அணிய தமிழக அரசு அறிவுறுத்தல்….

சென்னை: தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.…