Month: September 2025

துரோகம் தலைவிரித்து ஆடுகிறது: என்டிஏ கூட்டணியில் இருந்த விலகிய டிடிவி, எடப்பாடி மீது கடும் தாக்கு…!

சென்னை: பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இருந்த விலகிய டிடிவி தினகரன், துரோகம் தலைவிரித்து ஆடுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் , எடப்பாடியை கடுமையாக சாடியுள்ளார். 2026…

தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி 7வது ஆண்டாக தொடர்ந்து முதலிடம்

டெல்லி: மத்தியஅரசு நடப்பாண்டுக்கான (2025) தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் வெளியிட்டு உள்ளது. இதில், சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. சென்னை ஐஐடி தொடர்ந்து 7வது…

லாக்-அப் மரணம் : காவல் நிலையங்களில் சிசிடிவி வேலை செய்யாதது குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்கு

காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் சரியாக வேலை செய்யவில்லை என்ற ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தாமாக முன்வந்து பொதுநல வழக்கு தொடர்ந்தது. “கடந்த…

பொதுச்செயலாளர் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான 3வது வழக்கும் தள்ளுபடி…

சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் தேர்வை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான 3வது வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே இதுதொடர்பான இரு வழக்குகள் தள்ளுபடி…

மிலாதுன் நபி: நாளை மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு லீவு…

சென்னை: இஸ்லாமியர்களின் பண்டிகையான மிலாதுன் நபி நாளை கொண்டாடப்படும் நிலையில், நாளை மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்து உள்ளது. தமிழகம் முழுவதும்…

வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோசிப் பொருத்தி கண்காணிப்பு’! சென்னை மாநகராட்சி முடிவு…

சென்னை: சென்னை பகுதிகளில் உலாவரும் தெரு நாய்களுக்கு சுமார் 10ஆயிரம் நாய்களக்கு ஏற்கனவே சோதனை முறையில மைக்ரோசிப் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், வீடுகளில்…

உங்களுடன் ஸ்டாலின் முகாம் மக்களை அடித்து விரட்டுவதற்கா? அன்புமணி காட்டம் – காவல்துறை விளக்கம்…

சென்னை: உங்களுடன் ஸ்டாலின் முகாம் மக்களுக்கு உதவுவதற்கா? மக்களை அடித்து விரட்டுவதற்கா? பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். ராணிப்பேட்டை அருகே செப்டம்பர் 3ந்தேதி நடைபெற்ற…

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மத்திய பாஜக அரசின் கும்பகர்ண தூக்கம் கலைந்துள்ளது… காங்கிரஸ் தலைவர் கார்கே

“ஒரு நாடு, ஒரு வரி” என்பதை “ஒரு நாடு, 9 வரிகள்” என்று மாற்றியது பாஜக அரசு என்று சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக மத்திய…

அண்ணன் எடப்பாடியார் முதுகில் குத்திவிட்டதாக நான் சொல்லவே இல்லையே! பிரேமலதா

மேல்மருவத்தூர்: ‘அண்ணன் எடப்பாடியார் முதுகில் குத்திவிட்டதாக நான் சொல்லாத விஷயங்களை சொன்னதாக தொலைக்காட்சிகளில் செய்தி பரவுகிறது. அது தவறான விஷயம். அந்த வார்த்தை என் வாயில் வரவே…

பஞ்சாப் உள்பட வெள்ளம் பாதித்தமாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி வழங்குங்கள்! மத்தியஅரசுக்கு ராகுல்காந்தி கோரிக்கை

டெல்லி: பஞ்சாப் உள்பட வெள்ளம் பாதித்தமாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி வழங்குங்கள் என மத்தியஅரசுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கோரிக்கை வைத்துள்ளார். சமீப காலமாக பஞ்சாப்,…