Month: September 2025

செப்டம்பர் 11ந்தேதி ஓசூரில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு…

சென்னை: செப்டம்பர் 11ந்தேதி ஓசூரில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரது சுற்றுப்பயணம் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் நகரமான ஓசூரில்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமல்..

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. மறைந்த தலைவர்களான இமானுவேல் சேகரன் நினைவு தினம், பசும்பொன் முத்துராமலிங்க…

ரூ.200 கோடி வரிவசூல் மோசடி: மதுரை மாநகராட்சியில் பெண் உள்பட மேலும் 3 பேர் கைது!

மதுரை: மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் வரி வசூல் மோசடி வழக்கில் , பெண் அலுவலர் உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம்…

அவதூறு வழக்கு: பாஜக உறுப்பினர் வேலூர் இப்ராகிம் சிறையில் அடைப்பு…

கடலூர்: அவதூறு வழக்கில், பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இது பாஜகவிரிடையே பரபரப்பை ஏற்படுத்தி…

டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் செப்டம்பர் 10ந்தேதி வரை நீட்டிப்பு…

சென்னை: டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் செப்டம்பர் 10ந்தேதேதி வரை நீட்டிப்பு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து,…

ராகுலுக்கு சவால் விட்டதை விமர்சித்த முன்னாள் தேர்தல் ஆணையர்கள்! ஞானேஷ் குமாருக்கு ப.சிதம்பரம் கேள்வி

சென்னை: மக்களவை எதிர்க்கட்சி தலைவர், ராகுலுக்கு தேர்தல் ஆணையர் சவால் விட்டதை முன்னாள் தேர்தல் ஆணையர்கள் சிலர் விமர்சித்த நிலையில், இதற்கு தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்…

வாக்காளர் பட்டியலுக்கு கடைசி ஆவணமாக ஆதார் ஏற்கலாம்- ஆனால் குடியுரிமைக்கு அல்ல! உச்சநீதிமன்றம்…

டெல்லி: வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க ஆதார் அட்டையை கடைசி ஆவணமாக, அதாவது 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால்,…

டிஜிபி நியமனம் விவகாரம்: யு.பி.எஸ்.சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: தமிழ்நாட்டில் பொறுப்பு டிஜிபி நியமனம் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக அரசு அனுப்பி உள்ள பெயர் பட்டியலை விரைவாக பரிசீலிக்க வேண்டும் என்று…

இன்று நடைபெறுகிறது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ! வெற்றிபெறப்போவது யார்….?

டெல்லி: இன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், நாட்டின் அடுத்த குடியரசு துணைத் தலைவராக வரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த…

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா பயன்படுத்திய ஜெட் விமானம் பாங்காக்கில் தரையிறங்கியதாக தகவல்…

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா பயன்படுத்திய ஜெட் விமானம் பாங்காக்கில் இன்று தரையிறங்கியதாக ‘பைலட் டிராக்கர்’ மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாய்லாந்தின் மிகப்பெரிய பணக்காரரும் அரசியல்கட்சித் தலைவருமான…