Month: September 2025

இந்தியா அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தகம்! டிரம்ப் விருப்பத்தை ஏற்றார் பிரதமர் மோடி…

டெல்லி: இந்தியா அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தகம் தொடர வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பத்தை ஏற்றார் பிரதமர் மோடி ஏற்று வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான…

தமிழ்நாட்டில் கடந்த 7 மாதங்களில் ரூ.1010 கோடி டிஜிட்டல் மோசடி! சைபர் க்ரைம் போலீஸ் தகவல்!

சென்னை: ”தமிழ்நாட்டில் கடந்த 7 மாதங்களில் இணையவழியில் ரூ.1010 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். சைபர் மோசடிகளில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930…

‘செயின் திருட்டு’ புகழ் பெண் ஊராட்சி தலைவர் பாரதி திமுகவில் இருந்து நீக்கம்….

சென்னை: ஊராட்சி மன்ற தலைவியாக இருந்துகொண்டே ‘செயின் திருட்டில்’ ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள ஊராட்சி மன்ற பெண் தலைவர் பாரதி திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.…

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை – பரபரப்பு…

சென்னை: சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் துணைராணுவத்தினர் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகாரின் அடிப்படையில்…

குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி வாழ்த்து..

சென்னை: குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உள்பட அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். துணை ஜனாதிபதிக்கான…

விஜய் பிரசார சுற்றுப்பயணத்துக்கு போலீசார் கடும் கெடுபிடி – ரோடு ஷோ நடத்த அனுமதி மறுப்பு உள்பட நிபந்தனைகள் -தவெகவினர் அதிர்ச்சி

சென்னை: விஜய் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்துக்கு போலீசார் கடும் கெடுபிடி விதித்துள்ளனர். அவர் ரோடு ஷோ நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், அவர் பேசும் இடங்களை தவிர மற்ற…

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி…

டெல்லி: குடியரசு துணைத்தலைவர் தேர்தல் நேற்று (செப்டம்பர் 9ந்தேதி) டெல்லியில் நடைபெற்ற நிலையில், அதில் போட்டியிட்ட என்டிஏ கூட்டணி வேட்பாளரான கோவையைச்சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அமோகமாக வெற்றி பெற்றார்.…

அரசியலமைப்புக்கு முரணான மசோதாக்களை ஜனாதிபதி, ஆளுநர்கள் முடக்க முடியாது! 4 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வாதம்…

டெல்லி: அரசியலமைப்புக்கு முரணான மசோதாக்களை ஜனாதிபதி, ஆளுநர்கள் முடக்க முடியாது என எதிர்க்கட்சிகள் ஆளும் 4 மாநிலங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டன. எதிர்க்கட்சிகள் ஆளும் கர்நாடகா,…

நேபாள பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா

இணையதள தடைக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், நேபாள பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இரண்டாவது நாளாக இன்றும் நேபாளத்தில் கட்டுக்கடங்காத…

AI மூலம் தனது புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக நடிகை ஐஸ்வர்யா ராய் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், தனது புகைப்படத்தை பல்வேறு நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 09) வழக்கு தொடர்ந்துள்ளார். ஐஸ்வர்யா…