Month: September 2025

கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் இணையதளங்கள் மூலம் பெற நடவடிக்கை! அமைச்சர் சிவசங்கர்

சென்னை: கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் இணையதளங்கள் மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே சென்னையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில்,…

5ஆண்டுகளுக்கு ஒருமுறை டெட் கட்டாயம் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சிராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு…

சென்னை: குழந்தைகளுக்கு கல்வி போதிக்கும் ஆசிரியர்களும் தங்களது கல்வித்திறனை மேம்படுத்தி இருப்பதை நிரூபிக்கும் வகையில், 5ஆண்டுகளுக்கு ஒருமுறை டெட் கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து,…

கட்டுமானப் பணி: செப்டம்பர் 15 முதல் கோயம்பேடு – அசோக் நகர் இடையே மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்..

சென்னை: கட்டுமானப் பணி காரணமாக, சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, கோயம்பேடு – அசோக் நகர் இடையே மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்…

ராக்போர்ட், பாண்டியன், சோழன் வழக்கம்போல எழும்பூரில் இருந்தே புறப்படும்! அனந்தபுரி தாம்பரத்தில் இருந்து புறப்படும்! தெற்கு ரயில்வே…

சென்னை: ராக்போர்ட், பாண்டியன், சோழன் ஆகிய மூன்று விரைவு ரயில்கள் வழக்கம்போல எழும்பூரில் இருந்தே புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அதுபோல உழவன், அனந்தபுரி…

15-ந்தேதி முதல் அமல்: யு.பி.ஐ. தினசரி பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சமாக உயர்வு!

டெல்லி: யு.பி.ஐ. தினசரி பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இது செப்டம்பர் 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தைனை தொடர்பான திருத்தத்திற்குப் பிறகு,…

பிரேத பரிசோதனை அறிக்கைகள் விரைவில் ஆன்லைனில் பதிவேற்றம்! அதிகாரிகள் தகவல்…

சென்னை: பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் வசதிகளை தமிழ்நாடு அரசு செய்வது வருவதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரேத பரிசோதனை அறிக்கை பெறுவதில் ஏற்படும்…

குடியரசு துணை தலைவராக இன்று பதவி ஏற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

டெல்லி: குடியரசு துணை தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்கும் விழா இன்று நடைபெறுகிறது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ராதாகிருஷ்ணனுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். நாட்டின்…

லைட்டா கண் அசந்தேன்… வேலை நேரத்தில் தூங்குவதை பெரும்பாலான பைலட்டுகள் ஒப்புக்கொண்டுள்ளனர்…

ஜெர்மனியைச் சேர்ந்த வெரினிகுங் காக்பிட் தொழிற்சங்கம் சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பில் பெரும்பாலான பைலட்டுகள் வேலை நேரத்தில் கண் அயர்வதை ஒப்புக்கொண்டுள்ளனர். விமானப் பயணங்களின் போது தூங்குவது அதன்…

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யக் கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீரில் உள்ள பஹல்காமில்…

ஆளுநரிடம் மசோதாக்கள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும்போது, ​​மாநிலங்கள் மீது எப்படி குற்றம் கூற முடியும்! உச்சநீதிமன்றம்…

டெல்லி: பல ஆண்டுகளாக ஆளுநரிடம் மசோதாக்கள் நிலுவையில் இருக்கும்போது, ​​மாநிலங்கள் தவறான எச்சரிக்கையை எழுப்புகின்றன என்று எப்படிச் சொல்ல முடியும்? என மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம்…