Month: September 2025

தரமற்ற சாலைகள் மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக அவதி… சாலைகளை விரைந்து சீரமைக்க பள்ளி மாணவர்கள் கோரிக்கை…

தரமற்ற சாலைகள் மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக தினமும் பணிக்குச் செல்பவர்கள் மட்டுமன்றி பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த இரு தினங்களுக்கு முன் பெங்களூரின் பாணத்தூர்-பாலகெரே…

பி.எட்., எம்.எட் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 30-ந்தேதி வரை அவகாசம்! அமைச்சர் கோவி செழியன் தகவல்..

சென்னை: பி.எட்., எம்.எட் போன்ற தொழிற்பிரிவு பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க வரும் 30ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார். இதுதொடர்பாக, உயர் கல்வித்துறை…

செவிலியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு! தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து…

டெல்லி: செவிலியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து…

விஜய் வருகையால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் வாக்குகளும் சிதறும்! கார்த்தி சிதம்பரம் கணிப்பு…

சிவகங்கை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் வாக்குகளும் சிதறும் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை எம்.பி. கார்த்தி…

பாமக தலைவர் அன்புமணிதான், அவருக்கே ‘மாம்பழம் ‘! தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளதாக பாமக  பாலு விளக்கம்

சென்னை: பாமக தலைவர் அன்புமணிதான், அன்புமணிக்கே மாம்பழம் சின்னம் என இந்திய தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளதாக பாமக பாலு விளக்கம் அளித்தார். அதற்கான ஆதாரங்கள் என கடிதங்களையும்…

தமிழக மக்களை ஏமாற்றாமல் உண்மையாக உழைத்தவர் அண்ணா! விஜய்

சென்னை: தமிழக மக்களை ஏமாற்றாமல் உண்மையாக உழைத்தவர் அண்ணா , அண்ணா பிறந்தநாளையொட்டி, திமுகவை மறைமுகமாக சாடி தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டள்ளார். முன்னாள் முதல்வர் அண்ணா…

ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் – விலைகுறையும் பொருட்கள் எவை! பட்டியலை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை: மத்திய நிதியமச்சர் நிர்மலா சீத்தாராமன், சென்னையில் நடைபெற்ற ஜிஎஸ்டி தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் கூறியதுடன், ஜிஎஸ்டி…

வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவின் சில விதிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை! முழு விவரம்…

டெல்லி: வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாக்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மசோதாவுக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், இன்று இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதன்படி சில…

‘அன்புக்கரங்கள்’ திட்டத்தின்படி மாதம் ரூ.2ஆயிரம் பெற யார் யார் விண்ணப்பிக்கலாம்…. விவரம்…

சென்னை: இரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கும் வகையிலான அன்புக் கரங்கள் திட்டம் இன்று தொடங்கி வைத்துள்ளார். அண்ணா பிறந்த நாளையொட்டி சென்னை கலைவாணர் அரங்கத்தில்…

‘அன்புக் கரங்கள்’ : பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2000 உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ தமிழ்நாடு அரசின் திட்டத்தை அண்ணா பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 15) முதல்வர்…