Month: September 2025

தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு: ஊட்டி அருகே ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள் – அதிகாரிகள் தீவிர ஆய்வு…

சென்னை; நாடு முழுவதும் வாக்கு திருட்டு அதகளப்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. ஊட்டி அருகே ஒரே வீடு முகவரியில் 79…

சென்னைக்கு வெளியே மதுராந்தகம் பகுதியில் புதிய சர்வதேச நகரம்! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு சென்னைக்கு வெளியே மதுராந்தகம் பகுதியில் புதிய சர்வதேச நகரம் அமைப்பதற்கான டெண்டர் கோரி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தாக்கல்…

தமிழக தனியார் மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு..!

சென்னை: தமிழ்நாட்டிற்கு மத்தியஅரசு கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான இடங்களை ஒதுக்கி உள்ளது. ஆனால், இந்த இடங்கள் அனைத்தும் 7 தனியார் கல்லூரிகளுக்கு தலா 50 என…

கரூரில் இன்று திமுக முப்பெரும் விழா – அலைகடலென ஆர்ப்பரித்து பங்கேற்றிடுமாறு முதலமைச்சர் அழைப்பு…

சென்னை: பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று கரூரில் நடைபெறுகிறது. இதில் திமுக தொண்டர்கள் அலைகடலென ஆர்ப்பரித்து பங்கேற்றிடுமாறு முதலமைச்சரும், திமுக தலைவருமான…

தமிழகத்தில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 74 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை…

சென்னை: தமிழகத்தில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை 74 ஆயிரமாக அதிகரிக்க தேர்தல் ஆணையம் (செப்டம்பர் 16) உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், வாக்குச்சாவடிகளை…

தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய உரங்களை உடனே வழங்க பிரதமருக்கு முதல்வர் கடிதம்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுவதார், தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய உரங்களை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

வன்னியர்க்கு 15% இட ஒதுக்கீடு டிசம்பரில் சிறைப்பு நிரப்பும் போராட்டம்! பாட்டாளி சொந்தங்களுக்கு அன்புமணி அழைப்பு…

சென்னை: வன்னியர்க்கு 15% இட ஒதுக்கீடு கோரி டிசம்பரில் சிறைப்பு நிரப்பும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டத்தில் பாட்டாளி சொந்தங்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என…

சைவ வைணம் குறித்து சர்ச்சை பேச்சு: முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு ‘புஸ்’

சென்னை: சைவ வைணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான புஸ்ஸுகாகி போயுள்ளது. அவர்மீதான 115 வழக்குகளும் முடித்து வைக்கப்படுவதாக நீதிமன்றம்…

சிலை கடத்தல் விசாரணை ஆவணங்கள் மாயம்: தமிழ்நாடு அரசை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம்…

டெல்லி: சிலை கடத்தல் விசாரணை கோப்புகள் மாயமானது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசை கடுமையாக சாடியதுடன், சராமாரி கேள்வியாக கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் சிலை…

இன்று முன்பதிவு: தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே…

சென்னை : தசரா மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி, பண்டிகை கால சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப்டம்பர்…