Month: September 2025

விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது செய்த இரண்டாவது திருமணம் செல்லாது! குஜராத் உயர்நீதிமன்றம்

அஹமதாபாத்: விவாகரத்து வழக்கின் மேல்முறையீடு நிலுவையில் இருக்கும்போது செய்யப்படும் திருமணம் சட்ட அங்கீகாரம் பெறாது என்று கூறியுள்ள குஜராத் உயர்நீதிமன்றம், அந்த திருமணம் செல்லாது என்று கூறி…

நடப்பாண்டில் 6வது முறையாக நிரம்பியது வீராணம் ஏரி…

சென்னை: நடப்பாண்டில் வீராணம் ஏரி 6-வது முறையாக நிரம்பி உள்ளது. இது அப்பகுதி விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்காத நிலையில்,…

தாம்பரம் அருகே பரிதாபம் – சிட்லபாக்கம் ஏரியில் குளித்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தாம்பரம்: தாம்பரம் அருகே சிட்லபாக்கம் பகுதியல் உள்ள ஏரியில் குளித்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இந்த சம்பவம்…

சென்னையில், ரயில் தண்டவாளத்தை கடந்ததாக 8 மாதங்களில் 228 பேர் பலி – 944 பேர் கைது !

சென்னை: சென்னையில், ரயில் தண்டவாளத்தை, அதற்கு உரிய இடங்களில் கடக்காமல், இடையே கடந்ததாக 8 மாதங்களில் 944 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம்…

கலைஞர் நூற்றாண்டு கட்டடம், ஈக்வினிக்ஸ் தரவு மையம், வேலுநாச்சியார் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின், இன்று கலைஞர் நூற்றாண்டு கட்டடம், ஈக்வினிக்ஸ் தரவு மையம், வேலுநாச்சியார் திருவுருவச் சிலை போன்றவற்றை திறந்து வைத்தார். நெடுஞ்சாலைத் துறை சார்பில் 29…

39 வயதில் படியேறக்கூட முடியவில்லை… உலகின் வேகமான மனிதர் உசைன் போல்டின் நிலை… ரசிகர்கள் அதிர்ச்சி…

2008 ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று உலகின் கவனத்தை ஈர்த்தவர் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த ஓட்டப்பந்தைய வீரர் உசைன்…

மத்தியஅரசின் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் முக்கிய 5 அணைகள் புதுப்பிக்க முடிவு! அதிகாரிகள் தகவல்…

சென்னை: மத்திய அரசின் DRIP திட்டத்தின் கீழ் தமிழகத்தில் முக்கியமான 5 அணைகளை புதுப்பிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கின்றன…

வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..

டெல்லி: வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் இன்றும், நாளையும் சென்னை உள்பட…

முகத்தை கர்சீப்பால் மூடிய விவகாரம்: செய்தியாளர் நிரஞ்சனுக்கு எடப்பாடி பழனிச்சாமி வக்கீல் நோட்டீஸ்…

சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முகத்தை கர்சிப்பால் துடைத்தை, அவர் முகத்தை மறைத்துக்கொண்டு சென்றதாக செய்திகளை பரப்பிய டெல்லி செய்தியாளர் நிரஞ்சனுக்கு அதிமுக தரப்பில் வழக்கறிஞர்…

அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் பொதுக்கூட்ட விதிமுறைகள் வகுக்க வேண்டும்! தமிழகஅரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் பொதுக்கூட்ட விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்று தமிழகஅரசுக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், தவெக தொண்டர்களை கட்டுப்படுத்த கட்சி தலைவர் விஜய்க்கு…