Month: September 2025

அமைச்சர் ஐ.பெரியசாமி கோவை மருத்துவமனையில் திடீர் அனுமதி!

கோவை: திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்து வருபவர்…

மூன்று ஆண்டுகளுக்கான ‘கலைமாமணி’ விருதுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு… முழு விவரம்..

சென்னை: தமிழ்நாடு அரசு கடந்த 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்து உள்ளது. கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப்…

அரசு விரைவுப் பேருந்துகளில் குடிநீா் விற்பனை – ஒப்பந்தப்புள்ளி கோரியது போக்குவரத்துக்கழகம்…

சென்னை: அரசு விரைவுப் பேருந்துகளில், பயணிகளின் தேவைக்கு குடிநீா் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வரும் தமிழ்நாடு அரசு, குடிநீர் பாட்டில்களை வழங்குவதற்காக டெண்டர் கோரியுள்ளது. கடந்த…

டிப்ளமோ, மருத்துவ பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் அக்டோபர் முதல்வாரம் வரை நீட்டிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில், டிப்ளமோ, மருத்துவ பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் அக்டோபர் 6ந்தேதி வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

‘தேனாம்பேட்டை To சைதாப்பேட்டை’ உயர் மட்ட மேம்பாலம் உரிய காலத்தில் நிறைவுபெறும்! தமிழ்நாடு அரசு அறிக்கை

சென்னை: சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.20 கி.மீ. நீளமான உயர் மட்ட மேம்பாலப் பணிகள் உரிய காலத்தில் நிறைவு பெரும் என தமிழ்நாடு அரசு…

தமிழகத்தில் வக்பு வாரியம் செயல்பாட்டில் இல்லை! உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

மதுரை: தமிழகத்தில் வக்பு வாரியம் செயல்பாட்டில், இல்லை, அது கலைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் புதிய வக்பு வாரியம் அமைக்கப்படும் என்றும் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மதுரை…

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறப்பதற்கான தடை அக்டோபர் 24 வரை நீட்டிப்பு!

டெல்லி: இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை மத்தியஅரசு அக்டோபர் 24 வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டு உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான்…

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை வேறு நீதிபதிக்கு மாற்ற உத்தரவு…

சென்னை: அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துகுவிப்பு வழக்கை விசாரித்து வரும் உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்ற உயர்நீதிமன்ற பதிவருக்கு உத்தரவிட்டு…

சென்னையில் செப்டம்பர் 20 வரையிலான கடந்த 6 மாதங்களில் ரூ.900 கோடி சொத்து வரி வசூல் ..!

சென்னை: சென்னையில், ஏப்ரல் 1முதல் செப்டம்பர் 20 வரையிலான கடந்த 6 மாதங்களில் ரூ.900 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.…

டிரம்பின் கிரிப்டோ ஓய்வூதியத் திட்டத்தை விரைவுபடுத்துமாறு SECக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்

ஓய்வூதியத் திட்டங்களில் கிரிப்டோ முதலீடுகளை அனுமதிக்கும் டிரம்பின் நிர்வாக உத்தரவு மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். அமெரிக்க பத்திரங்கள்…