Month: September 2025

சென்னையில் அடையாளங்களில் ஒன்றான வடபழனி ஏவிஎம் திரையரங்கம் விடைபெற்றது…

சென்னை: சென்னையில் அடையாளங்களில் ஒன்றான வடபழனி ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம் விடைபெற்றது.. ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம், சென்னையின் புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்றாகும், தற்போது இடிக்கப்பட்டு வருகிறது. தற்போது,…

எப்படி மறக்க முடியும் SPBயை?

எப்படி மறக்க முடியும் SPBயை? பல ஆயிரம் படங்கள் கண்ட இந்திய சினிமா வரலாற்றில் இந்தியை எடுத்துக்கொண்டால், கிஷோர், முகமத் ரஃபி, முகேஷ், தமிழில் டிஎம்எஸ்,தெலுங்கில் கண்டசாலா,…

கோவை அருகே ரயிலை கவிழ்க்க சதி! 6 பேர் இளைஞர்கள் கைது

கோவை: கோவை அருகே ரயிலை கவிழ்த்த சதி செய்ததாக ஆறு இளைஞர்களை ரயில்வே காவல்துறை கைது செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூரில் இருகூரில் இருந்து…

பீலா ராஜேஷ் ஐஏஎஸ் காலமானார்…

சென்னை: தமிழ்நாடு அரசின் எரிசக்தித்துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வந்த பீலா ராஜேஸ் காலமானார். அவருக்கு வயது 55. கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக செயல்பட்டு…

5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் 1,300 கோயில் ஊழியர்களை முறைப்படுத்த தமிழக அரசு முடிவு…

ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய தவில் வித்வான்கள் மற்றும் பரிசாரகர்கள் உட்பட 1,300 தற்காலிக ஒப்பந்த கோயில் ஊழியர்களின் பணிகளை மாநில அரசு வரன்முறைப்படுத்த உள்ளது. இந்து சமய…

H-1B விசா நடைமுறையில் புதிய மாற்றங்கள் வரவுள்ளன: சம்பள அடுக்கு முறை குலுக்கல் முறையை மாற்ற உள்ளது

அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டினருக்கு H-1B விசா மிகவும் முக்கியமான ஒன்றாகும். தற்போதுள்ள குலுக்கல் முறைக்கு பதிலாக புதிய சம்பள அடுக்கு முறை அமல்படுத்தப்பட உள்ளதாக தி…

சிபிஐ அதிகாரியாக இருந்து துறவியாக மாறிய சுவாமி சைதன்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு…

சிபிஐ அதிகாரியாக இருந்து துறவியாக மாறிய சுவாமி சைதன்யானந்தா மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. டெல்லியில் பல பெண்கள் அவர் மீது புகார் அளித்துள்ளனர். முன்னாள்…

“இந்தியாவின் நிலை தெளிவாக உள்ளது” உக்ரைன் போருக்கு இந்தியா நிதியளிப்பதாக டிரம்ப் கூறியதற்கு துருவ் ஜெய்சங்கர் பதில்

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார் என்றும், போர் நிறுத்தம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்றும் துருவ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.…

மும்பை வங்கி அதிகாரியிடம் ரூ.17.9 கோடி மோசடி…

மும்பையைச் சேர்ந்த வங்கி அதிகாரியிடம் மகாராஜாவுக்குச் சொந்தமானது என்று கூறப்படும் கலைப்பொருட்களை விற்பனை செய்து ரூ.17.9 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

செவ்வாய்க் கிரகத்தில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்க வாய்ப்பு! மயில்சாமி அண்ணாதுரை

திருச்சி: ‘சர்வதேச விண்வெளி மையத்தை செவ்வாய்க் கிரகத்தில் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது’ என இஸ்ரோ நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். திருச்சியில் நடைபெற்ற…