Month: August 2025

இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு…

சென்னை: விநாயகர் சதுர்த்தி விடுமுறைதினம் என்பதால் இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும்…

இன்று விநாயகர் சதுர்த்தி: பிரதமர் மோடி, எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து…

சென்னை: இன்று இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி, தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சி…

காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் 37 டிஎம்சி நீரை திறந்துவிட உத்தரவிட கோரியது தமிழக அரசு

சென்னை: டெல்​லி​யில் ஆகஸ்டு 26ந்தேதி நடை​பெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் 43-வது கூட்​டத்​தில், தமழ்நாடு அரசு அடுத்த மாதம் (செப்​டம்​பர் மாதம்) தமிழகத்​துக்கு வழங்க வேண்​டிய…

வாக்கு திருட்டு: ராகுல்காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்க பீகார் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: பீகாரில் வாக்கு திருட்டு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி 15 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ள நிலை யில், இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில்…

ரவி மோகன் ஸ்டூடியோ தயாரிக்கும் முதல் இரண்டு படங்கள் குறித்த தகவல்…

நடிகர் ரவி மோகன் தனது பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை இன்று துவங்கியுள்ளார். ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த நிறுவனத்தின் தொடக்க விழா இன்று…

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் விதித்துள்ள 50% வரி உயர்வு நாளைமுதல் அமலாகிறது…

வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்துள்ள 50% வரி உயர்வு நாளைமுதல் அமலாகிறது. இதுதொடர்பாக அமெரிக்கா நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.…

அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பம் விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

சென்னை: தமிழ்நாட்டில், சாலையோரம் நடப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றதின் தீர்ப்பிற்கு…

என்ஆர்ஐ கோட்டாவில் ’18ஆயிரம் MBBS இடங்கள்’ போலி ஆவணங்கள் மூலம் பெற்றுள்ளது அம்பலம்… !

டெல்லி: நாடு முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் என்ஆர்ஐ கோட்டாவில் போலி ஆவணங்கள் மூலம் உள்நாட்டைச் சேர்ந்தவர்களே 18ஆயிரம் எம்.பி.பி.எஸ் இடங்கள் பெற்றுள்ளதும், இதன்மூலம் பெரும் முறைகேடு…

மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அமைச்சர் ஐ.பெரியசாமி அனுமதி…

மதுரை: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது திமுகவினரிடையே பரபரப்பை எற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் மூத்த…

ரயில் டிக்கெட், வாடகை கார், உணவு டெலிவரி போன்றவற்றுக்கு OTP எண் கேட்கத் தடையில்லை! உயர்நீதிமன்றம்

மதுரை : யுபிஐ பணப்பரிவர்த்தனையின்போது, ரயில் டிக்கெட், வாடகை கார், உணவு டெலிவரிக்கு OTP எண் கேட்கத் தடையில்லை என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தர விட்டு…