திருவண்ணாமலை அருகே பயங்கரம்; இரு தனியார் பள்ளிகளின் பேருந்துகள் மோதி விபத்து… 25 மாணவர்கள் காயம்…
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பயங்கரம் இரு தனியார் பள்ளிகளின் பேருந்துகள் மோதி விபத்து விபத்துக்குள்ளாது. இதில் 25 மாணவர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. விபத்து…