Month: August 2025

தமிழ்நாட்டில் 280 காவல் நிலையங்கள் தரம் உயர்வு! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் 280 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உதவி ஆய்வாளர்கள் நிர்வகித்து வந்த 280 காவல் நிலையங்கள் ஆய்வாளர்கள் தலைமையிலான…

தேஜஸ் எக்ஸ்பிரஸ், புதுச்சேரி ரயில் இன்று முதல் எழும்பூரில் இருந்து புறப்படும்! தெற்கு ரயில்வே

சென்னை: தேஜஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் புதுச்சேரி பயணிகள் ரயில் இன்று முதல் ரெயில் எழும்பூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு வந்துள்ளது. எழும்பூர்…

எதிர்க்கட்சிகள் முடக்கம் எதிரொலி: பாராளுமன்றத்தில் விவாதம் இல்லாமலேயே மசோதாக்களை நிறைவேற்றுவோம் என மத்தியஅமைச்சர் அறிவிப்பு…

டெல்லி: எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வரும் நிலையில், எதிரொலி: பாராளுமன்றத்தில் விவாதம் இல்லாமலேயே மசோதாக்களை நிறைவேற்றுவோம் என மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.…

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 400 பொறியாளர்கள், 1,850 உதவியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி முடிவு….

சென்னை : தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 1,850 உதவியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார…

உ.பி. ஸ்ரீ பாங்கே பிஹாரி கோயில் வழக்கில் பகவான் கிருஷ்ணர் தான் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் : உச்சநீதிமன்றம் கருத்து

உத்திர பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள ஸ்ரீ பாங்கே பிஹாரி கோயில் நிர்வாகத்திற்கும் உ.பி. மாநில அரசுக்கும் ஏற்பட்டிருக்கும் பிரச்சனையில் பகவான் கிருஷ்ணர் தான் மத்தியஸ்தம் செய்ய…

20 மயில்கள் ஒரே இடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தன : கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்

கர்நாடகாவில் 20 மயில்கள் ஒரே இடத்தில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தும்கூர் மாவட்டம் மதுகிரி தாலுகாவின் மிடிகேஷி ஹோப்ளி பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.…

‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபிக்கு தடை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் நடைபெற்று வரும் திமுக உறுப்பினர் சேர்க்கையில், ஓடிபி பெறுவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்…

புதிய அறிவிப்புகள்: தூத்துக்குடி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.32000 கோடிக்கு 41 ஒப்பந்தம்! முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது…

தூத்துக்குடி: இன்று நடைபெற்ற தூத்துக்குடி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.32,000 கோடிக்கு மதிப்பிலான 41 ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத் தானது. மேலும் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில்…

அரசு திட்டங்களில் முதல்வர் பெயர் சூட்டுவதற்கு தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…

சென்னை: அரசு திட்டங்களில் முதல்வர், முன்னாள் முதல்வர்கள் பெயர் சூட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.…

‘நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால், இதை நீங்கள் சொல்ல மாட்டீர்கள்’! ராகுல்காந்தியை கண்டித்த உச்சநீதிமன்றம்…

டெல்லி: ‘நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால், இதை நீங்கள் சொல்ல மாட்டீர்கள்’ என இந்தியப் பகுதியை சீனர்கள் ஆக்கிரமித்ததாகக் கூறிய ராகுல் காந்தியை உச்ச நீதிமன்றம் கடுமையாக…