Month: August 2025

சென்னை மெட்ரோ ரயிலுடன் பறக்கும் ரயில் சேவை இணைப்பு! இந்திய ரயில்வே வாரியம் ஒப்புதல்…

டெல்லி: சென்னை வேளச்சேரி பறக்கும் ரயிலை சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கும் திட்டத்திற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில்,…

சென்னை சாலை சந்திப்புகளில் காத்திருப்பு நேரம் குறையும் வகையில் 165 இடங்களில் Al மூலம் செயல்படும் சிக்னல்கள் பொருத்த முடிவு…

சென்னையின் போக்குவரத்து சிக்னல்கள் பெரிய அளவில் மாற்றியமைக்கப்பட உள்ளன, பிரதான சாலைகளில் உள்ள 165 சந்திப்புகளில் Al மூலம் செயல்படும் சிக்னல்கள் பொருத்தப்பட உள்ளன. இவை நிகழ்நேர…

5வது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்: முதலமைச்சரின் தொகுதியில் குப்பைகள் தேக்கம் -துர்நாற்றம்…….

சென்னை: குப்பைகளை அள்ளும் பணியை தனியாருக்கு தாரை வார்க்கும் சென்னை மாநகராட்சியின் நடவடிக்கையை எதிர்த்து, தூய்மை பணியாளர்கள் இன்று 5வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன்…

சென்னை மக்களின் பெரும் எதிர்பார்ப்பான வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் நவம்பரில் பயன்பாட்டுக்கு வருகிறது! ரயில்வே தகவல்…

சென்னை: வேளச்சேரி – பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவை நவம்பரில் தொடங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பணிகள் 95 சதவிதித்திற்கு மேல் முடிவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட…

பாமக நிறுவனர் ராமதாஸ் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாக டிஎஸ்பி அலுவலகத்தில் புகார்…

தைலாபுரம்; தனது வீட்டில் ரகசிய காமிரா பொருத்தி மகன் அன்புமணி கண்காணிப்பதாக ஏற்கனவே புகார் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தனது தொலைபேசி வைபைமூலம் ஹேக் செய்யப்பட்டு…

திட்டக்குடி அருகே 10ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்.. விவசாயிகள் வேதனை..!

கடலூர்: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் சுமார் 10 ஆயிரம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திட்டக்குடி அருகே உள்ள பெண்ணாடம் பகுதியில்…

ரயில் தண்டவாளங்களில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு வைத்து தாக்குதல்! ரயில்வே ஊழியர் பலி… இது ஒடிஸா சம்பவம்..

புவனேஷ்வர்: ஒடிஸாவில் மூன்று இடங்களில் ரயில்வே தண்டவாளத்தில் மாவோயிஸ்டுகள் குண்டு வெடிப்பு நடத்தி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில், ரயில்வே ஊழியா் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் பலத்த…

பொன்முடிக்கு எதிரான புகாா்கள் எப்படி முடித்துவைக்கப்பட்டது! காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: சைவ, வைணவ மதங்கள் மற்றும் பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு எதிரான புகாா்கள் முடித்து வைக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா்…

தமிழ்நாட்டில் ஆணவ கொலைகள் அதிகரிப்பு: மாணவன் மரணம் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்…

சென்னை: தமிழகத்தில் ஆணவ கொலைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கடலுார் கல்லுாரி மாணவர் மரணம் குறித்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி…

இன்று 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட நாள்: ஜம்முவிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படுகிறதா?

டெல்லி: இன்று காஷ்மீர் மாநிலத்துக்கான 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட நாளாகும். இதையொட்டி, நாடாளுமன்றத்தில் இன்று ஜம்முவிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்படலாம்…