Month: August 2025

20லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப்! முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: திராவிட மாடல் அரசு என்பது இளைஞர்களுக்கானது என்று கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கல்லூரியில் படிக்கும் 20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் வழங்கப்படும் என்று…

7வது ஆண்டு நினைவு தினம்: கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 7வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி மலர்தூவி…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு வரும் 12ம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு ஆகஸ்டு 12ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக…

திருப்பூர் எஸ்.எஸ்.ஐ. வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் – கொலையாளி என்கவுன்ட்டர்!

திருப்பூர்: திருப்பூரில் எஸ்.எஸ்.ஐ. ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,. இந்த கொலை செய்த கொலையாளியை போலீசார் என்கவுன்ட்டர் செய்துள்ளனர். திருப்பூரில் விசாரணைக்குச்…

இன்று கருணாநிதி​ நினைவு நாள்: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக அமைதிப் பேரணி

சென்னை: முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் 7-வது ஆண்டு நினைவு தின​மான ஆக.7-ம் தேதி முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலைமை​யில் திமுக​வினர் அமை​திப் பேரணி​ சென்றுக்கொண்டிருக்கின்றனர். மறைந்த முன்னாள் முதல்வரும்,…

நம்மளவில் வியப்பான கலைஞர்…!

நம்மளவில் வியப்பான கலைஞர்…. சிறப்பு கட்டுரை: மூத்த பத்திகையாளர் ஏழுமலை வெங்கடேசன்… என் தந்தை திமுக அனுதாபி.. கலைஞர் காஞ்சிபுரம் வருகிறார் என்றால் காரில் செல்லும் வரை…

ரஷ்யா மற்றும் பிரிக்ஸ் கூட்டமைப்பு உடனான உறவை கண்டித்து இந்தியா மீது 50% வரி : டிரம்ப் அச்சுறுத்தல்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலும் 25% வரி விதிப்பது குறித்த நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று கையெழுத்திட்டிருப்பதாகத் செய்தி வெளியாகி உள்ளது. இதன்…

SCO உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஆகஸ்ட் 31 ஆம் தேதி பிரதமர் மோடி சீனா பயணம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி சீனாவுக்கு பயணம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சியைச் சேர்ந்த பெண்… 300 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்து சாதனை

திருச்சியைச் சேர்ந்த செல்வா பிருந்தா என்பவர் கிட்டத்தட்ட 300 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்து, ‘ஆசிய சாதனை புத்தகம்’ மற்றும் ‘இந்தியா சாதனை புத்தகம்’ இரண்டிலும் இடம்பிடித்துள்ளார்.…

பீகார் SIR விவகாரம் : நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பீகாரில் சிறப்பு விரிவான திருத்தம் (SIR)க்குப் பிறகு வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை ஆகஸ்ட் 9 ஆம் தேதிக்குள்…