Month: August 2025

சம்ஸ்கிருத மந்திரங்களுக்கு பதிலளிக்கும் மர்ம உலோகக் கோளம்… வேற்று கிரகவாசிகள் குறித்த ஆய்வைத் தூண்டியுள்ளது…

2025 மார்ச்சில் கொலம்பியாவின் புகா நகருக்கு அருகில் மோதிய ஒரு மர்ம உலோகக் கோளம் உலகளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. “புகா கோளம்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கோளம்…

கருணாநிதி நினைவு நாளையொட்டி 8 புதிய நூல்களை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் கலைஞர் நிதிநல்கை திட்டத்தையும் தொடங்கி வைத்தார்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் 8 புதிய நூல்களை வெளியிட்டதுடன், கலைஞர் மாணவர் பத்திரிகையாளர் திட்டம்…

பீகார் சிறப்பு தீவிர திருத்தம்: இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியிம் ஆசேபனை கூட தெரிவிக்கவில்லை!

டெல்லி: பீகார் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக, இதுவரை எந்த அரசியல் கட்சியாலும் ஒரு கோரிக்கை அல்லது ஆட்சேபனை கூட தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படவில்லை இந்திய…

எதிர்க்கட்சிகள் அமளி:  நாடாளுமன்ற இரு அவைகளும்  பகல் 12மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: பிஹார் தேர்தல் சீர்திருத்தம் எதிராக எதிர்க்கட்சிகளின் எம்.பி.மக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு முடக்கி வருவதால், இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக…

இலங்கை கைது செய்த தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் மீன் பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்! மத்தியஅமைச்சருக்கு தமிழ்நாடு முதல்வர் கடிதம்…

சென்னை: இலங்கை கைது செய்த தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் மீன் பிடி படகுகளை விடுவிக்க எடுங்கள் என மத்தியஅமைச்சருக்கு தமிழ்நாடு முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். அதில்,…

2028-ம் ஆண்டு​ முதல் கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் தடத்தில் மெட்ரோ ரயில்!

சென்னை: கடற்​கரை – வேளச்​சேரி பறக்​கும் ரயில் வழித்​தடத்​தில், வரும் 2028-ம் ஆண்​டு​முதல் மெட்ரோ ரயில்​களை இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

சென்னை 2வது கட்ட மெட்ரோ ரயில் பணிக்கு மத்தியஅரசு ரூ.3ஆயிரம் கோடி ஒதுக்கீடு! நாடாளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: சென்னை மெட்ரோ ரயில் பணிக்கு ரூ.3ஆயிரம் கோடி மத்தியஅரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய இணையமைச்சர் பதில் தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட…

தமிழ்நாட்டில் மேலும் 4 இஎஸ்ஐ மருத்துவமனைகள்! மத்தியஅரசு

டெல்லி: தமிழ்நாட்டுக்கு விரைவில் மேலும் 4 இஎஸ்ஐ மருத்துவமனைகள் அமைக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, ஈரோடு, திண்டுக்கல், நாகர்கோவில் பகுதிகளில்…

நீதிமன்றதுக்கு அறிக்கை தாக்கல் செய்ய தவறிய 4 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை! டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புகார் முடித்து வைக்கப்பட்டது குறித்து, நீதிமன்றத்துக்கு முறையான அறிக்கை தாக்கல் செய்வதை உறுதி செய்ய தவறிய, நான்கு ஐ.பி.எஸ். மற்றும் ஒரு எஸ்பி மீது ஒழுங்கு…

கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி வழங்குவதில் இழுபறி! காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…

சென்னை: தமிழ்நாட்டில், கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்காமல், காவல்துறையினர் இழுத்தடித்து வருவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காவல்துறையினரின் நடவடிக்கையால் கோவில்…