Month: August 2025

₹100 கோடி அவதூறு வழக்கு… தோனி தொடர்ந்த வழக்கில் 10 ஆண்டுகள் கழித்து அதிரடி காட்டியது உயர்நீதிமன்றம்…

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் பெயரை தொடர்புபடுத்தியவர்கள் மீது ₹100 கோடி இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணை 10…

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – சென்னை உள்பட சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாப்பு உள்ளதால், சென்னை உள்பட சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக…

வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்டச் சாலை தனியாருக்கு விற்பனை? திமுக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்…

சென்னை: வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்டச் சாலை தனியாருக்கு தாரைவார்க்க திமுக அரசுக்கு முடிவு செய்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ள அன்புமணி ராமதாஸ், திமுக அரசு இரட்டை வேடம்…

‘மனசாட்சியும் மக்களாட்சி மாண்பும் அறவே அற்ற விளம்பர மாடல் திமுக அரசு’! தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறித்து தவெக விஜய் கண்டனம்

சென்னை: ‘மனசாட்சியும் மக்களாட்சி மாண்பும் அறவே அற்ற விளம்பர மாடல் திமுக’ அரசு என தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறித்து தவெக விஜய் கண்டனம் தெரிவித்து உள்ளார்.…

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்….

சென்னை: டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள குரூப்2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். அரசு பணிக்கான தேர்வு எழுந்த விரும்புபவர்கள் இன்றே அப்ளை பண்ணுங்கள்.. தமிழ்நாடு அரசுப்…

ஆசிரியர் தகுதி தேர்வு நவம்பர் 1, 2ந்தேதிகளில் நடைபெறும்! ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் நவம்பர் மாதம் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ம்…

“முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” – இன்று தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்…

சென்னை; தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்களை வழங்கும் திட்டமான “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” -இன்று தொடங்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் இந்த…

திருப்பூர் மாவட்டத்திற்கு 7 புதிய அறிவிப்புகளை வெளிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் – விவரம்

திருப்பூர்: இரண்டுநாள் பயணமாக கோவை திருப்பூரில் பகுதியில் கள ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையில் நடைபெற்ற அரசு…

பாம்பன் கால்வாயை மேம்படுத்துதல் உள்பட சாகர்மாலா திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்! மத்திய அமைச்சரிடம் அமைச்சர் எ.வ.வேலு கோரிக்கை மனு!

சென்னை: பாம்பன் கால்வாயை மேம்படுத்துதல் உள்பட சாகர்மாலா திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் தலைநகர் டெல்லியில் மத்திய அமைச்சரை சந்தித்த தமிழக அமைச்சர் ஏ.வ.வேலு கோரிக்கை மனு…

திருச்சி சரக டிஐஜி வருண் குமார் உள்பட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…

சென்னை: தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு. இதில் திருச்சி சரக டிஐஜி வருண்குமாரும் இடம்பெற்றுள்ளார். தமிழ்நாடு உள்துறை செயலாளர் தீரஜ்குமார்…