Month: August 2025

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை கூடுகிறJ. இந்த கூட்டம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. 2026…

ரூ. 200 கோடி வரி முறைகேடு: மதுரை மாநகராட்சி திமுக பெண் மேயரின் கணவர் கைது…

சென்னை: மதுரை மாநகராட்சியில் சொத்து வரி தொடர்பான ரூ. 200 கோடி வரி முறைகேடு அம்பலமான நிலையில், திமுக மேயர் இந்திராணியின் கணவர் கணவர் பொன்வந்த் சென்னையில்…

நாளை வெளியாகிறது ரஜினியின் ‘கூலி’ – படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கூலி‘ திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி (நாளை) திரைக்கு வருகிறது. இந்த படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு…

அன்புமணி ராமதாஸ் கூட்டிய பொதுக்குழு சட்டவிரோதமானது! தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் புகார்.!

சென்னை : அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்டவிரோதமானது என பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. பாமகவில் கட்சியை கைப்பற்றுவதில் தந்தை…

திருப்பதி செல்லும் வாகனங்களுக்கும் ஆகஸ்டு 15 முதல் பாஸ்டேக் கட்டாயம்…

திருமலை: திருப்பதி மலைப் பாதையில் செல்ல வாகனங்களுக்கு Fastag கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஆகஸ்டு 15 முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. நாடு…

சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: சுதந்திர தினம் (15/08/2025) மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக்…

சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் இருக்க வந்த சாலைப் பணியாளர்கள் காவல்துறையினரால் கைது!

சென்னை: சாலை பராமரிப்பு பணி தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்து, சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வந்த சாலைப் பணியாளர்கள் காவல்துறை யின ரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது…

இந்த குரலற்ற ஆன்மாக்கள் அழிக்கப்பட வேண்டிய “பிரச்சினைகள்” அல்ல! ராகுல்காந்தி

டெல்லி: இந்த குரலற்ற ஆன்மாக்கள் அழிக்கப்பட வேண்டிய “பிரச்சினைகள்” அல்ல என தெருநாய்கள் கட்டுப்படுத்துவது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்து உள்ளார். டெல்லியில்…

நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைப்பு! சபாநாயகர் ஓம்.பிர்லா…

டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்.பிர்லா நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். நீதிபதி யஷ்வந்த்…

10 லட்சம் தெருநாய்களை அடைக்கத் தேவையான உள்கட்டமைப்பு இல்லை… உச்சநீதிமன்ற உத்தரவால் விழிபிதுங்கும் டெல்லி நிர்வாகம்…

டெல்லி-NCR பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் இருந்து அனைத்து தெருநாய்களையும் அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு, குடிமை அமைப்புகள், குடியிருப்பாளர்கள் மற்றும் விலங்கு…