Month: August 2025

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விரைவில் ரஷ்யா பயணம்…

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இம்மாத இறுதியில் ரஷ்யா செல்வார் என்று கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீதி அதிகப்படியான வரி விதித்து…

அமெரிக்க போர் கப்பலை தெறித்து ஓடவைத்த சீன ராணுவம்…

அமெரிக்க போர் கப்பலை விரட்டியடித்ததாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது. தென் சீன கடலின் ஸ்கார்பரோ ஷோல் நீர்வழிப்பாதை அருகே இந்த சம்பவம் நடைபெற்றதாகக் கூறியுள்ளது. புருனே, இந்தோனேசியா,…

ஆதார், பான், வோட்டர் ஐடி இருந்தால் மட்டுமே இந்திய குடிமகனாக முடியாது! சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்க தேசத்தவர் வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி

மும்பை: ஆதார், பான் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களை வைத்திருப்பது மட்டுமே ஒருவர் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்காது என்று மும்பை…

ஆகஸ்ட் 15ல் இறைச்சிக் கடைகளை மூடுவதற்கு அரசியல் கட்சியினர் கண்டனம்

ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இறைச்சி கடைகள் மற்றும் இறைச்சி கூடங்களை மூட வேண்டும் என்ற கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் (GHMC) உத்தரவு…

ஆதார், குடும்ப அட்டை போன்றவை குடியுரிமைக்கான ஆதாரமாக ஏற்க முடியாது! தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்றுக்கொண்டது உச்ச நீதிமன்றம்!

டெல்லி: ஆதார், குடும்ப அட்டை போன்றவை குடியுரிமைக்கான ஆதாரமாக ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளத.…

அன்புமணி கட்டுப்பாட்டில் பாமக – ராமதாஸ் கூட்டியுள்ள பொதுக்குழுவுக்கு அங்கீகாரம் கிடையாது! பாமக பாலு

சென்னை: ஆகஸ்ட் 17ந்தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் நடத்தும் பொதுக்குழுவுக்கு அங்கீகாரம் கிடையாது என தெரிவித்துள்ள அன்புமணி ஆதரவாளரான, பாமக வழக்கறிஞர் கே.பாலு கூறியதுடன், பாமக முழுவதும்…

ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் அறிவிப்பு!

சென்னை: சுதந்திர தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்து…

பீகார் SIRக்கு எதிர்ப்பு: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றம் – முழு விவரம்…

சென்னை: பீகார் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை உள்பட…

செந்தில் பாலாஜி வழக்கின் நீதிமன்ற உத்தரவுகளை மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம் – கடும் கண்டனம்…

டெல்லி: திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்செந்தில் பாலாஜி மீதான வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம், இதுபோன்ற…

பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் தூக்கு பாலத்தில் அடுத்தடுத்து தொழில்நுட்ப கோளாறு! பயணிகள் அவதி

ராமேஸ்வரம்: பிரதமர் மோடி திறந்துவைத்த பாம்பன் தூக்கு பாலத்தில் அடுத்தடுத்து தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு ரயில் போக்குவரத்து தாமதம் ஏற்படுவதால், ரயில் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். பாலம்…