பூதாகரமான நள்ளிரவு கைது சர்ச்சை: தூய்மைப் பணியாளர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு..
சென்னை: தூய்மை பணியாளர்கள் போராட்டம், அதைத்தொடர்ந்து அவர்களின் நள்ளிரவு வலுக்கட்டாயமான கைது சர்ச்சை பூதாகாரமாகி உள்ள நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கு திமுகஅரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. கடந்த…