Month: August 2025

பூதாகரமான நள்ளிரவு கைது சர்ச்சை: தூய்மைப் பணியாளர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு..

சென்னை: தூய்மை பணியாளர்கள் போராட்டம், அதைத்தொடர்ந்து அவர்களின் நள்ளிரவு வலுக்கட்டாயமான கைது சர்ச்சை பூதாகாரமாகி உள்ள நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கு திமுகஅரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. கடந்த…

வடபழனி மெட்ரோவின் கட்டம் I & II நிலையங்களை இணைக்கும் ‘ஸ்கைவாக்’ மேம்பாலம்! ஒப்பந்தம் வழங்கியது மெட்ரோ ரயில் நிறுவனம்!!

சென்னை; வடபழனியில் புதிதாக அமைய உள்ள ஆகாய நடைமேம்பாலப் பணிக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, வடபழனி மெட்ரோவின் கட்டம் I…

முதல்வர் முன்னிலையில், ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் – பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பயனர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில்…

நாளை முதல் அமலுக்கு வருகிறது ரூ. 3000க்கான வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ்…

டெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் நாளை முதல் அமலுக்கு வருகிறது ரூ. 3000க்கான வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் நடைமுறை. இதை மத்தியஅரசு உறுதி செய்துள்ளது.…

டிரம்ப் – புடின் சந்திப்பு… அலாஸ்கா இதமான சூழலை ஏற்படுத்துமா ?

அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்ய அதிபர் புட்டினை நாளை சந்திக்க உள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே நீடித்து வரும் போரை நிறுத்த கடந்த மூன்றரை ஆண்டுகளாக…

தூய்மை பணியாளர்களுடன் டீ, காபி அருந்தியது போல் போட்டோஷூட் எடுத்துக்கொண்டீர்களே, அப்போது இனித்ததா? முதல்வருக்கு எடப்பாடி கேள்வி

சென்னை: “நள்ளிரவில் அடாவடித்தனமாக, வலுக்கட்டயாமாக கைது செய்ய தூய்மைப் பணியாளர்கள் என்ன சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா?” என கேள்வி எழுப்பி உள்ள அதிமுக பொதுச் செயலாளர்…

ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த திமுக பிரமுகர் மனைவி -நெல்லை  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் 739 பேருக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர் ரவி

திருநெல்வேலி: ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த திமுக பிரமுகர் மனைவி, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பட்டம் பெற்றார். இந்த விழாவில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் 739 பேருக்கு…

சுதந்திர தினத்தையொட்டி, 2 மாநகராட்சிகள், 3 நகராட்சிகளுக்கு நாளை விருது வழங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி நாளை நடைபெறும் நிகழ்ச்சியின்போது, தமிழ்நாட்டில் சிறந்த நகராட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிக்கிறார். அதன்படி, 2 மாநகராட்சிகள், 3 நகராட்சிகளுக்கு நாளை…

சுதந்திர தின விழா விழாவை முன்னிட்டு தமிழக போலீசார் 21 பேர் உள்பட 1090 போலீசாருக்கு வீரதீர/சேவைக்கா ஜனாதிபதி பதக்கங்கள் அறிவிப்பு…

சென்னை: சுதந்திர தின விழவை முன்னிட்டு, தமிழக போலீசார் 21 பேர் உள்பட நாடு முழுவதும் 1090 போலீசாருக்கு வீரதீர/சேவைகளுக்கான ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2025…

இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் அட்டை பெற்று வாக்களித்த சோனியா காந்தி! பாஜக குற்றச்சாட்டு…

டெல்லி: பீகாரில், அகதிகள், இறந்தவர்கள் என பலரது கள்ள ஓட்டுக்களை களையெடுத்து வரும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பேசும்பொருளாக மாறி உள்ள நிலையில், “காங்கிரஸ் மூத்த தலைவர்…