Month: August 2025

டிஆர் பாலு மனைவி ரேணுகாதேவி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி (80) உடல்நலக் குறைவால் காலமானார்.…

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 45 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 45 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், டி.என்.பி.எஸ்.சி. மூலம் உதவிப்…

முன்னாள் படைவீரர்களின் நலன்: முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை : முன்னாள் படைவீரர்களின் நலன் காக்கும் வகையில், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில், இன்று…

ரூ.2,442 கோடி ஒதுக்கீடு: கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் அமைக்க அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!!

சென்னை : சென்னை கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. மேலும் அதற்கான நிதியும் ஒதுக்கி உள்ளது. தமிழ்நாடு…

திமுக எம்.பி. டி.ஆர். பாலுவின் மனைவி காலமானார்…

சென்னை: திமுக பொருளாளர், மக்களவை குழுத்தலைவர் டி. ஆர். பாலு அவர்களின் மனைவியும், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர்டி. ஆர். பி. ராஜா அவர்களின் தாயாருமான ரேணுகா…

மீண்டும் நிரம்புகிறது மேட்டூர் அணை? ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

சேலம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணை 5வதுமுறையாக மீண்டும் நிரம்பும் வாய்ப்பு உருவாகி உள்ளது. காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள…

சிறிய கட்டிடங்களுக்கான சுய சான்றிதழ் அனுமதி திட்டத்தை நீட்டித்துள்ளது தமிழ்நாடு அரசு,..

சென்னை: தமிழ்நாட்டில், சிறிய கட்டிடங்களுக்கான அனுமதிகளை வழங்குவதற்கான சுய சான்றிதழ் திட்டத்தை தமிழ்நாடு அரசு நீட்டித்துள்ளது. இதுகுறித்து ,வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.…

குரூப் 2 மற்றும் 2A பதவிகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு தேதி வெளியீடு! டிஎன்பிஎஸ்சி….

சென்னை: தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி நடத்திய, குரூப் 2 மற்றும் 2A பதவிகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு தேதி வெளியிடப்பட்டள்ளது. அதன்படி, மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட…

வாக்கு திருட்டு: தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் ஸ்டாலின் 7 கேள்விகள்

சென்னை: வாக்கு திருட்டு விவகாரம் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 7 முக்கிய கேள்விகளை எழுப்பி உள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு முதல்வர்…

தடை தொடர்கிறது: டாஸ்மாக் வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

டெல்லி: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை அவகாசம் கோரியதால் விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம், அதுவரை ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும் என கூறியுள்ளது. கடந்த மார்ச்…