Month: August 2025

தமிழக முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் மு.க தமிழரசு அப்போலோவில் அனுமதி…

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க தமிழரசு இன்று காலை திடீரென அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், சின்னமலை ராஜீவ்காந்தி திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், சின்னமலையில் உள்ள ராஜீவ்காந்தி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பாரத…

குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: பிரதமர் மோடி முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்..!

டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் பாஜக மாநில தலைவரும், மகாராஷ்டிரா மாநில கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன் பிரதமர்…

50 ஆவது திருமண நாள்: முதலமைச்சர் ஸ்டாலின், மனைவி துர்காவுடன் சென்று அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் 50வது பொன்விழா திருமண நாள் இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின், மனைவி துர்காவுடன் சென்று மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்களான அண்ணா,…

ஒண்டிவீரனின் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட உறுதியேற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஒண்டிவீரனின் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 254வது…

பரமக்குடி அருகே பயணிகளுடன் கால்வாயில் பாய்ந்த அரசு பேருந்து – 22 பயணிகள் காயம்.

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே ராமேஷ்வரம் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து பயணிகளுடன் கால்வாயில் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தால், அதில் பயணம் செய்த பயணிகள் படுகாயமடைந்தனர். பலருக்கு எலும்பு…

டெல்லியில் பரபரப்பு – பொதுநிகழ்ச்சியில் பங்கேற்றபோது முதலமைச்சர் ரேகா குப்தா மீது இளைஞர் சரமாரித் தாக்குதல்

டெல்லி : டெல்லியில் பொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக முதலமைச்சர் ரேகா குப்தா மீது இளைஞர் ஒருவர் சரமாரித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள செம்மஞ்சேரி காவல்நிலையத்தை அகற்ற வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டடங்களையும் அகற்ற வேண்டும், நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள செம்மஞ்சேரி காவல் நிலையத்தையும் அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை…

சென்னையில் பரபரப்பு: பிட்புல் நாய் கடித்து குதறியதில் ஒருவர் பலி, உரிமையாளர் காயம்…

சென்னை: சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியில் பிட்புல் நாய் கடித்து குதறியதில் ஒருவர் துடிதுடித்து பலியானார். அதை தடுக்க முயன்ற உரிமையாளர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.…

5-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

சேலம்; கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, நீர் வரத்து அதிகமுள்ளதால், நடப்பாண்டில், மேட்டூர் அணை 5-வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி…