Month: August 2025

மதுரை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டு சொத்து வரி முறைகேட்டை விசாரிக்கலாம்! உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி

மதுரை: மதுரை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள சொத்து வரி முறைகேடுகளையும் விசாரிக்கலாம் என்றும், தேவைப்படும் பட்சத்தில் புதிதாக வழக்குப்பதிவு செய்யலாம் என உயர்நீதிமனற்ம் மதுரை…

தமிழ்நாட்டில் மேலும் 3 பல்கலைக்கழகங்களின் பதவிகாலம் இன்றுடன் நிறைவு…

சென்னை: தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட பல பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் தத்தளித்து வரும் நிலையில், மேலும் 3 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் பதவி காலம் இன்றுடன் நிறைவு…

திமுக இருப்பது சிறுபான்மை மக்களுக்காகதான்! ரகுமான்கான் நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு….

சென்னை: திமுக இருப்பது சிறுபான்மை மக்களுக்காகதான் என முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் எழுதிய நூல்கள்…

டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு Z பிரிவு பாதுகாப்பு…

டெல்லி: டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது மத்தியஅரசு. இதையடுத்து, அவரை பாதுகாப்பு பணிகளை சிஆர்பிஎஃப் போலீசார் ஏற்றுள்ளனர். புதன்கிழமை டெல்லி…

வளர்ப்பு நாய்கள் வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்! சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: சென்னையில், வளர்ப்பு நாய்கள் வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுளை சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. விதியை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது. சென்னையில் நாய்க்கடி…

2லட்சம் ஐடி ஊழியர்கள் பணி காலி? ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த மசோதா காரணமாக, சுமார் 2 லட்சம் ஐடி ஊழியர்களும், ஏராளமான நிறுவனங்களும்…

இவங்க அறிவுல தீய வைக்க..

இவங்க அறிவுல தீய வைக்க… மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் “ஆளுநர் என்பவர் தபால்காரர் அல்ல. மக்கள் தேர்ந்தெடுத்த மத்திய அரசின் பிரதிநிதியாக நியமிக்கப்படுவதால் அவரும் ஒரு…

பொறியியல் படிப்புக்கான துணைகலந்தாய்வு இன்று தொடங்குகிறது…

சென்னை: தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகளிக்கான பொறியியல் கலந்தாய்வு மூன்று சுற்றுகள் முடிவடைந்த நிலையில், இன்றுமுதல் துணைகலந்தாய்வு தொடங்குகிறது.…

தமிழ்நாட்டில் 2833 காவலர்களை பணியிடங்களுக்கான தேர்வு தேதியை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம்

சென்னை: தமிழ்நாட்டில் 2833 காவலர்களை பணியிடங்களுக்கான தேர்வு தேதியை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வான நவம்பர் 9ந்தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் உள்ள…

மதுரையில் இன்று தவெக 2வது மாநில மாநாடு – குவிந்து வரும் தொண்டர்கள்… நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல்…

சென்னை: மதுரையில் இன்று தவெக 2வது மாநில மாநாடு நடைபெறும் நிலையில், அங்கு மாநிலம் முழுவதும் இருந்து எராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால், மாநாட்டு மைதானம்…