Month: August 2025

தெருநாய் விவகாரம்: பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிக்க தடை உள்பட முக்கிய உத்தரவுகள்…

டெல்லி: நாடு முழுவதும் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. ஏற்கனவே தெருநாய்களை…

முதல்வருடன் ஆதரவு கோரி, இண்டியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன்ரெட்டி 24ந்தேதி சென்னை வருகை…

சென்னை: துணை குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிடும், இண்டியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன்ரெட்டி வரும் 24ந்தேதி (ஞாயிறு) சென்னை வருகை தருகிறார். தமிழ்நாட்டில் திமுக தலைவரும், முதல்வர்…

மனோன்மணீயம் சுந்தரனாா், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவி காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு! கவர்னர் ரவி உத்தரவு…

சென்னை: ஆகஸ்டு 22ந்தேதியுடன் பணிக்காலம் முடிவடைந்த மனோன்மணீயம் சுந்தரனாா் , அழக்கப்பா பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவி காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்து பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர்…

எங்கே செல்கிறது மாணவர் சமுதாயம்? புத்தகத்தில் மறைத்து கத்தியை பள்ளிக்கு எடுத்து வந்த மாணவன்… ஆசிரியர்கள் அதிர்ச்சி…

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில், மாணவன் ஒருவர் புத்தகத்தில் மறைத்து கத்தியை பள்ளிக்கு எடுத்து வந்துள்ளது தெரிய…

ரஷ்யா மீது தாக்குதல் நடத்தாமல் உக்ரைன் போர் முடிவுக்கு வராது… டிரம்பின் சமூக வலைதளபதிவால் பரபரப்பு…

ரஷ்யாவைத் தாக்காமல் உக்ரைன் போரை வெல்வது “சாத்தியமற்றது” என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ஒரு வாரமாக நிறுத்தி வைத்திருந்த தாக்குதலை மீண்டும் தொடங்கிய ரஷ்யா…

தஞ்சையில் 1538 டன் அரிசியை வீணாக்கிய அரசு அதிகாரிகள்! சட்டசபை குழுவினர் அதிர்ச்சி…

தஞ்சாவூர்: தஞ்சாவூர் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் சட்டசபை குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் 1,538 டன் அரிசியை அதிகாரிகள் வீணாக்கியது அம்பலமானது. இது அதிர்ச்சியை…

இந்தியாவின் முதல் மனிதர்களை அனுப்பும் விண்வெளிப் பயணமான ககன்யான் சோதனைபயணம் டிசம்பரில்….! இஸ்ரோ தலைவர்

டெல்லி: இந்தியாவின் முதல் மனிதர்களை அனுப்பும் விண்வெளிப் பயணமான ககன்யான் சோதனை பயணம் டிசம்பரில் (2025) மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தலைவர் நாராணயன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல்…

தென் அமெரிக்காவில் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்காவில் நள்ளிரவு 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படாத நிலையில், சுனாமி அலைகள் எழ வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை…

வேளாண் பட்டதாரிகள் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க ரூ.20 லட்சம் கடன்! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்…

சென்னை: வேளாண் பட்டதாரிகள் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில்…

தமிழ்நாட்டில் பட்டு உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு! அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்.

சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பட்டு உற்பத்தி இரு மடங்கு அதிகரித்து உள்ளதாகவும், சிறு, குறு நடுத்தர தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக…