Month: August 2025

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆகஸ்ட் 30ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு…

சென்னை: அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 30ந்தேதி நடைபெறும் என அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்…

வீட்டுக்குள் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தையை தெருநாய் கடித்து குதறிய சம்பவம்! திருவாரூர் அருகே பரபரப்பு…

திருவாரூர்: திருவாரூர் அருகே வீட்டுக்குள் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தையை தெருநாய் உள்ளே வந்து கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.…

இன்று தேசிய விண்வெளி தினம்: விண்வெளியில் இந்தியா அமைக்க உள்ள விண்வெளி மையத்தின் மாதிரியை வெளியிட்டது இஸ்ரோ…

டெல்லி: இன்று (ஆகஸ்டு 23) தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படுவதையொட்டி, இந்தியா தனது விண்வெளி பயணத்தை பறைசாற்றும் வகையில், விண்வெளியில் அமைக்கப்பட உள்ள , ‘பாரதீய அந்தரிக்ஷ்…

மேற்கு ஆசியாவிலேயே முதன்முறை… காசாவில் பஞ்சம் நிலவுவதாக ஐ.நா. அதிகாரபூர்வ அறிவிப்பு…

பாலஸ்தீனப் பகுதியான காசாவில் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை மறுத்துள்ள இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் “காசாவில் பஞ்சம் இல்லை” என்று கூறியுள்ளதுடன்,…

கிரிப்டோகரன்சி மோசடி : ரூ. 113 கோடியை சுருட்டிய திருடன் சிகரெட் துண்டை சாலையில் போட்டபோது சிக்கினான்…

சியோலில் உள்ள ஒரு ரயில் நிலையம் அருகே சிகரெட் துண்டை சாலையில் போட்ட நபரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஐந்து ஆண்டுகளாக கிரிப்டோகரன்சி மோசடியில்…

ரஷ்ய எண்ணெய் குழாய் தகர்ப்பு… உக்ரைன் தாக்குதலால் ஹங்கேரியில் எரிபொருள் தட்டுப்பாடு…

ரஷ்யாவிலிருந்து ஹங்கேரிக்கு செல்லும் பெட்ரோல் குழாய் உக்ரைன் தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக ஹங்கேரி வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் பிரையான்சுக் மாகாணத்தில் ட்ருஸ்பா எண்ணெய் குழாய் மீது…

கோவில்களின் வரவு-செலவு கணக்கை இணையதளத்தில் வெளியிட வேண்டும்! அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஒவ்வொரு கோவில்களின் வரவு-செலவு கணக்கை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, மயிலாப்பூரைச் சேர்ந்த…

இளம்பெண்களே தயாரா? 3 நாள் ‘மேக்கப் மாஸ்டர் கிளாஸ்’ பயிற்சி அளிக்கிறது தமிழ்நாடு அரசு…

சென்னை: பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், தமிழ்நாடு அரசு அவர்களை தொழிமுனைவோராக்கும் முயற்சியாக தமிழ்நாடு அரசன் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூலம் மூன்று…

மருத்துவம் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 644 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவம் உள்பட டிஎன்பிஎஸ்சி சார்பில் பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 644 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். சென்னை மாநில கல்லூரி…

கிராமங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை!

சென்னை: கிராமங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கு மேல் விடுப்பு எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்…