Month: July 2025

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற திரிணாமூல் பெண் எம்.பி.மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு…

டெல்லி: நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா, நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்ப தனியார் நிறுவன முதலாளியிடம் பணம் பெற்ற…

குப்பை எரி உலை வேண்டாம் – வட சென்னையின் குடிநீரும் உணவும் நஞ்சாகும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…

சென்னை: வடசென்னை மக்களின் எதிர்ப்பை மீறி, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் குப்பை எரி உலை அமைப்பதில் தமிழ்நாடு அரசும், செனை மாநகராட்சியும் தீவிரம் காட்டி வரும் நிலையில்,…

12ம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லூரி பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்! அமைச்சர் கோவி செழியன்

செனை; 12-ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லூரி இளநிலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார். 12-ஆம் வகுப்பு…

மருத்துவ படிப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப மாநில அரசுக்கு அனுமதி! அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்!

சென்னை: மருத்துவ படிப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப மாநில அரசுக்கு அனுமதி வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதி உள்ளார். உயர்…

இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதலின்போது காஷ்மீரில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்கிறார் ராகுல்காந்தி…

டெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காஷ்மீர் மாநிலம் பூஞ்சில் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் இடையேயான போரின்போது பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ளார்.…

கல்வி உரிமை சட்டம், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது! மத்திய பாஜக அரசை கடுமையாக சாடிய ஓபிஎஸ்

சென்னை: கல்வி உரிமை சட்டம், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என மத்திய பாஜக அரசுக்கு தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி ஒதுக்க மறுத்து வருவதை ஒபிஎஸ் கடுமையாக சாடியுள்ளார்.…

காலம்தோறும் கம்யூனிஸ்டுகள் நூல் வெளியீடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: காலம்தோறும் கம்யூனிஸ்டுகள் நூல் வெளியீடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சமத்துவச் சிந்தனையின் தோற்றமே பொதுவுடைமைக் கருத்தியல் என்று குறிப்பிட்டுள்ளார்.…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: காவல்துறைமீது நீதிமன்றம் அதிருப்தி – தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி…

குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல்…

டெல்லி: மசோதாக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விவகாரம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில்,…

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் கைது!

தூத்துக்குடி: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரையும், அவர்களி படகுகளையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…