பீகாரில் ரயில் மறியல், முதல்வர் வீடு முற்றுகை, சாகும்வரை உண்ணாவிரதம் வலுக்கும் மாணவர்கள் போராட்டத்தால் பரபரப்பு
பீகார் அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து, தேர்வை ரத்து செய்ய கோரி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தி…