Month: January 2025

பீகாரில் ரயில் மறியல், முதல்வர் வீடு முற்றுகை, சாகும்வரை உண்ணாவிரதம் வலுக்கும் மாணவர்கள் போராட்டத்தால் பரபரப்பு

பீகார் அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து, தேர்வை ரத்து செய்ய கோரி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தி…

வார விடுமுறையையொட்டி, இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை: வார இறுதிநாட்கள் விடுமுறையையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், பயணிகளின் வசதிக்காக வழக்கமான பேருந்துகளுடன் “சிறப்பு பேருந்துகளை யும் இயக்குவதாக அறிவித்து உள்ளது. வார இறுதி…

வந்தே பாரத், மதுரை தேஜஸ் உள்பட சில ரெயில் சேவைகளில் மாற்றம்! தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை: வந்தே பாரத் ரயில் மற்றும் மதுரை தேஜஸ் ரயில் உள்பட சில ரயில் சேவைகளில் சில மாற்றங்கள் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

ரீல்ஸ் மோகம்: கோவையில் உள்ள பிரியாணி கடை ஒன்றில், பூச்சியை பிரியாணியில் போட்டு சலசலப்பை ஏற்படுத்திய இளஞ்ஜோடி….

கோவை: ரீல்ஸ் மோகம் காரணமாக, கோவையில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் சாப்பிட வந்த இளஞ்ஜோடி, ‘ தாங்கள் சாப்பிட வாங்கிய பிரியாணியில் பூச்சியை போட்டு சலசலப்பை…

379 அரிய உயிரினங்கள் பெங்களூரு விமான நிலையத்தில் பறிமுதல்… மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்டது…

மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட 379 அரிய உயிரினங்கள் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பிடிபட்டுள்ளது. பச்சை பச்சோந்திகள், பேக்மேன் தவளைகள், ஆப்பிரிக்க ஆமைகள் மற்றும்…

கோவையில் பரபரப்பு: கேஸ் டேங்கர் லாரி விபத்தால் – பள்ளிகளுக்கு விடுமுறை, அருகே உள்ள பொதுமக்கள் வெளியேற்றம்…

கோவை: கோவையில் கேஸ் டேங்கர் லாரி விபத்தால், லாரியில் இருந்து கேஸ் வெளியாகி வருவதால், அருகே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள்…

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் தொடங்கியது…

சென்னை: மாநிலம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் தொடங்கியது. ரேசன் கடை ஊழியர்கள் டோக்கன் விநியோகத்தை தொடங்கி உள்ளனர். தமிழர் திருநாளாம் பொங்கல்…

3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக 10 ஆயிரம் கன அடி நீர்திறப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர்: டெல்லி விவசாயிகளின் வாழ்வாதாரமான மேட்டூர் அணை 3வது முறையாக நிரம்பிய நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்காக 10 ஆயிரம் கன அடி நீர்திறந்து விடப்படுகிறது. இதனால்,…

தமிழ்நாட்டில் இடைநிற்றல் இல்லை: நாடு முழுவதும் 37 லட்சம் மாணவர்கள் பள்ளிகளில் இருந்து இடைநின்றுள்ளதாக மத்தியஅரசு தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 2023-–24-ம் கல்வி ஆண்டில் 37 லட்சம் மாணவ-மாணவிகள் பள்ளிகளில் இருந்து இடையில் நின்றிருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது. அதே வேளையில்…

புத்தாண்டு முதல் சென்னை மாநகராட்சியில் இணைந்தது வானகரம், அடையாளம்பட்டு கிராம பஞ்சாயத்துக்கள்….

சென்னை: சென்னை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கத்தின் பயனதாக, 2025 புத்தாண்டு முதல், கோயம்பேடு அடுத்த வானகரம் மற்றும் அடையாளம்பட்டு (திருவேற்காடு) கிராம பஞ்சாயத்துக்கள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு உள்ளது.…