2025ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு: தச்சங்குறிச்சியில் சீறி பாயும் காளைகள்… அடக்க துடிக்கும் இளைஞர்கள்…
புதுக்கோட்டை: பொங்கல் பண்டிகையையொட்டி, 2025ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் இன்று காலை தொடங்கியது. சீறி வரும் காளைகளை அடக்க இளைஞர்கள் பட்டாளமும் ஆர்வமுடன் பங்கேற்று…