Month: January 2025

சிங்காரச் சென்னையின் ‘ஒன்சிட்டி ஒன் கார்டு’ திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்…

சென்னை : சென்னையில், பேருந்து, மெட்ரோ ரயிலில் ஒரே டிக்கெட்அட்டை மூலம் பயணம் செய்யும் வகையில், உருவாக்கப்பட்டுள்ள சிங்காரச் சென்னையின் ‘ஒன்சிட்டி ஒன் கார்டு’ திட்டத்தை அமைச்சர்…

சட்டப்பேரவையில் சபாநாயகர் வாசித்த ஆளுநர் உரையின் சிறப்பம்சங்கள் – விவரம்….

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு வாசித்த ஆளுநர் உரையின் சிறப்பு அம்சங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்த இரண்டு ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் வறுமை முழுமையாக ஒழிக்கப்பட்டு…

யார் அந்த சார் என்று கேட்டால் அரசு பதட்டப்படுகிறது – ஆளுநரை திட்டமிட்டு புறக்கணிக்க செய்திருக்கிறார்கள்! எடப்பாடி பழனிசாமி

சென்னை: யார் அந்த சார் என்று கேட்டால் அரசு பதட்டப்படுகிறது என்று கூறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் உரையை வாசிக்காமல் செல்ல திட்டமிட்டு புறக்கணிக்க…

பெங்களூரு மெட்ரோ ரயில் கட்டண உயர்வு: எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு டிக்கெட் விலையை 40-45% அதிகரிக்க முடிவு

பெங்களூரின் மெட்ரோ ரயில் கட்டணம் 40-45 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. மெட்ரோ ரயில் அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் ஆன நிலையில் பெங்களூரின் ‘நம்ம மெட்ரோ’…

அரசியல் சாசனத்திற்கு விரோதமாக  செயல்படுகிறார் ஆளுநர் – தமிழ்நாடு சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசிக்காமல் சென்ற ஆளுநர் ரவியை கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றம்! தேசிய கீதத்தின் மீதும், தேசிய ஒருமைப்பாட்டின் மீதும் தமிழ்நாடு…

இந்தியாவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு 2 வகை சிறப்பு விசா அறிமுகம்…

இந்திய கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியை தொடர விரும்பும் சர்வதேச மாணவர்களுக்காக இந்திய அரசாங்கம் இரண்டு சிறப்பு வகை விசாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘இ-ஸ்டூடண்ட்’ மற்றும் ‘இ-ஸ்டூடண்ட்-எக்ஸ்’ என இரண்டு…

‘யார் அந்த சார்?’ என பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர் அவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றம்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில், ‘யார் அந்த சார்?’ என பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர்,, கவனர் வெளியேறியதும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக…

தமிழக சட்டப்பேரவையில் அரசியல் சட்டமும், தேசிய கீதமும் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளன! ஆளுநர் உரை புறக்கணிப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் அதில் பங்கேற்ற கவர்னர் ரவி, ஆளுநர் உரையை புறக்கணித்து விட்டு வெளியேறினார். இதனால் சலசலப்பு…

புத்தாண்டின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்ற கவர்னர் ரவி, ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்து வெளியேறினார்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் அதில் பங்கேற்ற கவர்னர் ரவி, ஆளுநர் உரையை புறக்கணித்து விட்டு வெளியேறினார். இதனால் சலசலப்பு…

பீகார் அரசு பணியாளர் தேர்வு முறைகேடு… உண்ணாவிரத போராட்டம் நடத்திய பிரசாந்த் கிஷோர் கைது…

70வது பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (BPSC) ஒருங்கிணைந்த (முதன்மை) போட்டித் தேர்வில் (சிசிஇ) வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அந்த தேர்வை ரத்து செய்யக்…