Month: January 2025

4வது முறையாக உயர்வு; குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக அதிகரிப்பு…

சென்னை: குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 4வது முறையாக உயர்த்தப்பட்டு, மொத்த காலியிடங்களுக்கான எண்ணிக்கையை 9,532 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டு…

தமிழக சட்டப்பேரவையில் இன்று யுஜிசிக்கு எதிராக தீர்மானம் – உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில்….

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 4-ம் நாள் அமர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தொடரில் யுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.…

Umagine TN – 2025: தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்ப இரண்டு நாள் உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது, சைபர் பாதுகாப்பிற்கும் தமிழக அரசு முக்கியத்துவம்…

ஜனவரி26 குடியரசு தினத்தன்று அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: ஜனவரி 26 குடியரசு அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தமிழ்நாடுஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. குடியரசு தினமான ஜனவரி 26ந்தேதி…

தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலில் 42,548 பேர்! காவல்துறை கண்காணிப்பு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய 42,548 பேரை கண்டறிந்து, அகவர்களை காவல்துறை கண்காணிப்பு வளையத்தில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில்…

பொங்கல் பரிசு தொகுப்பு – இலவச வேட்டி சேலைகளை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலைகளை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று…

திருப்பதியில் கூட்ட நெரிசலில்சிக்கி 6 பேர் பலி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திருப்பதியில் சொர்க்க வாசல் டோக்கன் பெற ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர் உள்பட உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர்…

சொர்கவாசல் டோக்கன்: திருமலை திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உள்பட6 பேர் உயிரிழப்பு

திருப்பதி: வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்ட சொர்கவாசல் தரிசன டோக்கன் வாங்க குவிந்த கூட்டத்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட6 பேர்…

முல்லை பெரியாறு அஅணை விவகாரத்தில் நிபுணர் குழுவை ஏன் அமைக்கவில்லை? மத்தியஅரசை விளாசிய உச்சநீதி மன்றம்…

டெல்லி: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தேசிய அளவிலான நிபுணர் குழுவை ஏன் அமைக்கவில்லை என மத்தியஅரசை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. தமிழ்நாடு கேரளம் இடையே முல்லை…