Month: January 2025

புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை! சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன் இந்தியா முழுவதும்…

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ரூ. 625 சாதனை ஊக்கத்தொகை! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த…

பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை! சட்டப்பேரவையில் சட்ட திருத்தம் ஒருமனதாக நிறைவேற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில், பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கொண்டு வந்த சட்ட திருத்தம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக நடைபெறும்…

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 7 தனி சிறப்பு நீதிமன்றம் – விதிகளை மீறிய ஆளுநர்! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 7 தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும், விதிகளை மீறுவதிலேயே ஆளுநர் குறியாக செயல்படுகிறார் என ஆளுநர் உரை விவாதத்திற்கு…

மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும்! ஈரோடு வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என அங்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தெரிவித்து உள்ளார். தன்னை…

பணமோசடி வழக்கு: செந்தில் பாலாஜிக்கு எதிராக மீண்டும் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை

சென்னை; பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை மேலும் ஓரு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. போக்குவரத்து துறையில் வேலை…

தமிழகத்தின் சில பகுதிகளில் நாளை மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தின் சில பகுதிகளில் நாளை மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், குறிப்பாக 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வும் வானிலை ஆய்வு…

பிப்ரவரி 1ந்தேதி முதல் ஆட்டோ கட்டணம் உயர்வு! ஆட்டோ தொழிற்சங்கம் அறிவிப்பு…

சென்னை: பிப்ரவரி 1ந்தேதி முதல் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படுவதாக, சென்னை ஆட்டோ தொழிற்சங்கம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி 11 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்டோ கட்டணம் உயர்தப்படுகிறது.…

பொங்கல் பண்டிகை – தொடர் விடுமுறை எதிரொலி: ஒரே நாளில் 1.87 லட்சம் பேர் வெளியூர்களுக்கு பயணம்

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும், அரசு பேருந்துகளில் 1.87 லட்சம் பேர் பயணித்ததாக போக்குவரத்து…

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன்! தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்பிக்கை….

திருச்சி: இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என சேலத்தை சேர்ந்த தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர்…