கனடாவில் இந்திய மாணவர் கொல்லப்பட்ட விவகாரம்… கல்லூரி வளாகத்தில் தங்க இடம்கொடுக்காதது தான் காரணமா ?
கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள சார்னியா நகரில் உள்ள லாம்ப்டன் கல்லூரியில் முதலாமாண்டு படித்து…