சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்துள்ளது உறுதியாகி உள்ளது! சென்னை உயர்நீதிமன்றம்…
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்துள்ளது உறுதியாகி உள்ளது, அதை அறநிலையத்துறை அம்பலப்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம். டிசம்பர் 23…