Month: December 2024

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்துள்ளது உறுதியாகி உள்ளது! சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்துள்ளது உறுதியாகி உள்ளது, அதை அறநிலையத்துறை அம்பலப்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம். டிசம்பர் 23…

ஜெய்ப்பூர் பெட்ரோல் பங்க் அருகே நின்றுகொண்டிருந்த டேங்கர் லாரி மீது லாரி மோதியதால் தீப்பிடித்ததில் 7 பேர் பலி…

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வெளியே இன்று காலை லாரி மோதியதில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். அஜ்மீர் சாலையில்…

காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்! இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

ராகுல்காந்தி என்னிடம் தரக்குறைவாக நடந்துகொண்டார்! பழங்குடியின பெண் எம்.பி. புகார்…

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது, ராகுல்காந்தி என்னிடம் தரக்குறைவாக நடந்துகொண்டார் என பழங்குடியின பெண் எம்.பி. புகார் கூறி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

119 அடியைத் தாண்டியது: ஓரிரு நாளில் நிரம்புகிறது மேட்டூர் அணை….

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியைத் தாண்டியது. இதனால் இன்னும் ஒரிரு நாளில் முழுகொள்ளவான 120 அடியை எட்டும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அணையில் இருந்து…

பாஜக எம்.பி. காயம்: ராகுல் காந்தி மீது 5 பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பாஜக எம்.பி. காயம் அடைந்த விவகாரத்தில், அவர்மீது மற்றோரு எம்.பி.யை தள்ளிவிட்ட மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது…

குமரியில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் மண்டபம் இடையேயான கண்ணாடி பாலத்தை 30ந்தேதி திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் மண்டபம் இடையேயான அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 30ம் தேதி திறந்து வைக்கிறார். கன்னியாகுமரி கடலில்,…

கனமழையால் விடுமுறை விடபட்ட அன்று நடைபெற வேண்டிய அரையாண்டு தேர்வை நாளை (21ந்தேதி) நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…

சென்னை: கனமழையால் விடுமுறை விடபட்ட அன்று (கடந்த 12-ந்தேதி ) நடைபெற வேண்டிய அரையாண்டு தேர்வை நாளை (21ந்தேதி) நடத்த பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு…

கிறிஸ்துமஸ், வார இறுதி நாளை முன்னிட்டு இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள்! போக்குவரத்துதுறை தகவல்

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை வார இறுதி நாட்களை முன்னிட்டு 706 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. விடுமுறை காலங்கள் மற்றும் பண்டிகைகளின்போது நகர்ப்புறங்களில்…

புதுச்சேரி மாநிலத்தில் 6ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து டிக்கெட் கட்டணம் உயர்வு!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பேருந்து டிக்கெட் கட்டணம் உயரவு அறிவிக்கப்பட்டு உள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் சிறிய அளவில் உயர்த்தப்பட்டு இருப்பதாக மாநில அரசு தெரிவித்து…