Month: December 2024

எரிசக்தி உற்பத்தியில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது! தமிழ்நாடு அரசு பெருமிதம்…

சென்னை: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது என தமிழ்நாடு மின்சார வாரியம் பெருமிதமாக தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு 7% மின்சாரத்…

1500 கிமீ துரத்திச் சென்று கற்பழிப்பு குற்றவாளியை டெல்லி போலீசார் சூரத்தில் கைது செய்தனர்

டெல்லி பவானாவில் வசித்து வந்த குல்தீப் என்ற நபர் மீதான கற்பழிப்பு வழக்கில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் 1,500 கி.மீ. துரத்திச் சென்று அவரை கைது செய்தனர்.…

தமிழக சட்டப்பேரவை ஜனவரி 6-ம் தேதி கவர்னர் உரையுடன் கூடுகிறது! சபாநாயகர் அப்பாவு தகவல்

சென்னை: 2025ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை அமர்வு ஜனவரி 6-ம் தேதி கவர்னர் உரையுடன் கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில்…

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியுடன் நிறைவு பெற்றது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

டெல்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியுடன் நிறைவு பெற்றது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததாக அவைத் தலைவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தனர்.…

40 கி.மீ.க்கு சுரங்கப்பாதை… போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பெங்களூரு மாநகராட்சி புதிய திட்டம்…

பெங்களூரு நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க 40 கி.மீ.க்கு சுரங்கப்பாதை அமைக்க பெங்களூரு மாநகராட்சி (பிபிஎம்பி) திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில் இரண்டு வழித்தடங்களில் சுரங்க…

முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா காலமானார்

சண்டிகர்: அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா காலமானார். அவருக்கு வயது 89. இன்று காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு…

26-ந்தேதி மண்டல பூஜை: சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க பல்வேறு ஏற்பாடுகள்…

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் வரும் 26ந்தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளதால், இதை காண பல லட்சக்கணக்கானபக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்கு தேவையான வசதிகள்…

நெல்லையில் பயங்கரம்: நீதிமன்ற வாசலில் இளைஞர் கொடூரமாக வெட்டிக்கொலை!

நெல்லை: நெல்லை நீதிமன்ற வாசலில் இளைஞர் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடை பெற்ற…

ஈரோடு மாவட்டத்தில், 559 திட்டப்பணிகளைத் திறந்து வைத்து, 222 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

ஈரோடு: ஈரோட்டில் களப்பணி ஆற்றி வரும் முதலமைச்சர் ஸ்டாலின், இன்று ஈரோடு மாவட்டத்தில், 559 திட்டப்பணிகளைத் திறந்து வைத்து, 222 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல்…

ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகும் கோவில்-மசூதி சர்ச்சையை ஏற்படுத்தி இந்துக்களின் தலைவர்களாக சிலர் முயற்சி : மோகன் பகவத்

இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் கோவில்-மசூதி தகராறுகள் குறித்து ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் தனது கவலையை தெரிவித்துள்ளார். இதுபோன்ற சர்ச்சைகளை கிளப்புவதன்…