இரண்டு நாள் பயணமாக முதன்முறையாக குவைத் புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து இன்று காலை குவைத் புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெற உள்ள அரேபியன் வளைகுடா கோப்பை கால்பந்து…
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து இன்று காலை குவைத் புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெற உள்ள அரேபியன் வளைகுடா கோப்பை கால்பந்து…
சென்னை: அரசு சேவைகள் குறித்து தகவல் தொழில்நுட்பம் வாயிலாக ஜனவரியில் விழிப்புணர்வு வாரம் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக தொழில்நுட்பத்துறை அமைச்சர் ப அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்…
சென்னை: மதுரை மற்றும் கோயம்புத்தூரில் ரூ.22,000 கோடியில் அமையவுள்ள மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து மத்தியஅரசு எழுப்பிய கேள்விகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரிவான விளக்கங்களை…
டெல்லி: வரும் ஆண்டில் கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ.422 ஆக அதிகரித்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.855 கோடி…
சென்னை: துணைவேந்தர் பதவிகளை நிரப்புவதில் அரசியல் செய்வதை விடுத்து பல்கலைக்கழகங்கள் கல்விப் பணியாற்ற ஆளுநர் வழி விட வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆளுநர்…
சென்னை: ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் யுஜிசி-நெட் தேர்வு அட்டவணையை மாற்றா விட்டால் நாடெங்கும் போராட்டம் நடைபெறும் திமுக மாணவர் அணி…
சென்னை: வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கே 390 கிமீ கிழக்கில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும் வாயப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
டெல்லி: செந்தில் பாலாஜி வழக்கில் தமிழ்நாடுஅரசு பதில் அளிக்க விலை. நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு மதிக்கவில்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஜாமினில் விடுதலை செய்யப்பட்ட…
சென்னை: துணை வேந்தர் நியமன விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் மீது ஆளுநர் மீண்டும் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். பல்கலைக்கழகங்களுக்கு ஏற்கனவே வெளியிட்டுள்ள தேடுதல் குழுவை தமிழக…
சென்னை: திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக…