சமூகநீதி பற்றி அமைச்சர் சிவசங்கருக்கு என்ன தெரியும்? மானமுள்ளவராக இருந்தால் பொங்கியிருப்பார்! பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி பதிலடி
சென்னை: சமூகநீதி பற்றி அமைச்சர் சிவசங்கருக்கு என்ன தெரியும்? மானமுள்ள வன்னியராக இருந்திருந்தால் இதற்கு எதிராக சிவசங்கர் பொங்கியிருப்பார். என பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி அறிக்கை…