பூசாரியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு: ஓபிஎஸ் சகோதரர் உள்பட 6 பேர் விடுதலை…
மதுரை: பூசாரியை தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில், ஓபிஎஸ் சகோதரர் உள்பட 6 பேர் விடுதலை செய்து நீதிமற்ம் உத்தரவிட்டுஉள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு டிச.7-ந்தேதி நாகமுத்து…