Month: November 2024

நானும் ரவுடி தான் : “அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காண்பவர்” தனுஷை வசைபாடிய நயன்தாரா

நானும் ரவுடிதான் பட கிளிப்பிங்குகளை நயன்தாரா தனது நெட்பிளிக்ஸ் ஆவணப்படத்தில் பயன்படுத்த தனுஷிடம் 2 ஆண்டுகளாக அனுமதி கேட்டும் இதுவரை பதிலில்லை. மேலும், டிரைலரில் வெளியான 2…

ரூ.75லட்சம் மதிப்பிலான நிலம் மோசடி: ஆள்மாறாட்டம் மற்றும் போலி பத்திரம் தயாரித்ததாக 5 பேர் கைது

கோவை: ஆள்மாறாட்டம் செய்து போலி பத்திரம் தயாரித்து ரூ.75 லட்சம் மதிப்பிலான நிலம் மோசடி செய்த விவகாரத்தில் இரண்டு பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு…

சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு உதவ தமிழ்நாட்டில் 24 மணி நேர தகவல் மையம் திறப்பு!

சென்னை: கார்த்திகை மாத சபரிமலை சீசன் தொடங்கி உள்ள நிலையில், சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு உதவ தமிழ்நாட்டில் 24 மணி நேர தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.…

ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் குரல்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம்! முதலமைச்சர் தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்து

சென்னை: ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் குரல்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம் என தேசிய பத்திரிகையாளர் தினத்தையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நவம்பர் 16 ஆம் தேதியான இன்று…

கத்திக்குத்து விவகாரம்: அரசு மருத்துவருக்கு ஆதரவாக தனியார் மருத்துவர் காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார்…

சென்னை: அரசு மருத்துவமனை கத்திக்குத்து சம்பவத்தில் புதிய திருப்பமாக, அரசு மருத்துவருக்கு ஆதரவாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவர் காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார்…

சென்னானூர் அகழாய்வில் இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுப்பு! அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

மதுரை: சென்னானூர் அகழாய்வில் இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் கிராமத்தில் அகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு…

பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் 40 சதவீத மக்கள்!

இஸ்லாமாபாத்: ’40 சதவீத மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்புகிறார்கள்’ என்பது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே Gallup Pakistan நடத்திய சமீபத்திய (ஜுன் மாத) கணக்கெடுப்பின்படி, 94%…

நஷ்டத்தில் இயக்கும் தமிழ்நாடு போக்குவரத்து துறையில் தீபாவளி சிறப்பு பேருந்துகளால் மேலும் ரூ.50 கோடி நஷ்டம்!

சென்னை; நஷ்டத்தில் இயக்கும் தமிழ்நாடு போக்குவரத்து துறையில் தீபாவளி சிறப்பு பேருந்துகளால் மேலும் ரூ.50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து தொழிலாளர் யூனியன் குற்றம் சாட்டி உள்ளது.…

தமிழகத்தில் உள்ள முக்கிய இரண்டு கட்சிகளுக்கும், மக்களைப் பற்றி அக்கறை இல்லை! உயர்நீதிமன்றம் வேதனை

சென்னை: தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் மக்களைப் பற்றிய அக்கறை இல்லை’ என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்து உள்ளது. இரு கட்சிகளுக்கும்…

பராமரிப்பு பணி: நாளை கடற்கரை தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து!

சென்னை; தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (நவம்பர் 17 ஆம் தேதி) காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மின்சார…