Month: November 2024

மின்சாரத்துறைக்கான உபகரணங்கள் கொள்முதலில் எந்த தவறும் நடைபெறவில்லை! அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை: மின்சாரத்துறைக்கு தேவையான உபகரணங்கள் கொள்முதலில் எந்த தவறும் நடைபெறவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று கோவை ஆர்.எஸ். புரம்…

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து கிடைக்குமா? நவம்பர் 27ந்தேதி தீர்ப்பு

சென்னை : நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையிர், வரும் 27ந்தேதி (நவம்பர்) சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்படும்…

சட்டம் ஒழுங்கு பாதிப்புக்கு வருத்தம்: மக்கள் அங்கீகாரத்தோடு ஆட்சியில் அமர்வோம்! திருமாவளவன்…

சென்னை: தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பாதிப்புக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறிய விசிக தலைவர், மக்கள் அங்கீகாரத்துடன் ஆட்சியில் அமர்வோம் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார். அதுபோல விஜய்…

135 இடங்கள் காலி: எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நவ.25-ல் சிறப்பு கலந்தாய்வு.

சென்னை: தமிழக மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 135 இடங்களுக்கு வரும் 25ந்தேதி சிறப்பு கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, இளநிலை மருத்துவ படிப்புகளான…

யாருக்கு பயப்படுகிறார்? தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ‘இரட்டை வேடம்’!

சென்னை: தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ‘இரட்டை வேடம்’ போட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. 100ஆண்டுகளை கடந்த பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியின்…

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு…

சென்னை: நாடு முழுவதும் மத்திய கல்வி வாரியத்தின் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதிகள் வெளியிடப் பட்டு உள்ளது. மத்திய கல்வி வாரியம்…

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவள்ளுவன் பணியிடை நீக்கம்! ஆளுநர் ரவி உத்தரவு.

சென்னை: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவள்ளுவனை பணியிடை நீக்கம் செய்து ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார். அவர் அடுத்த மாதம் 12ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில்…

அதானி பங்குகள் 10 முதல் 20 சதவீதம் சரிவு… சென்செஸ் 584 புள்ளிகள் இறங்கியது…

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் 10 முதல் 20 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் பங்குகள்…

பட்டாபிராமில் ரூ.279 கோடி செலவில்  கட்டப்பட்டுள்ள  பசுமை டைடல் பார்க்! நாளை திறக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: ஆவடி அடுத்த பட்டாபிராமில் தமிழ்நாடு அரசு சார்பில், ரூ.279 கோடி செலவில் கட்டப்​பட்​டுள்ள பிரம்​மாண்ட பசுமை டைடல் பார்க்கை, முதலமைச்சர் ஸ்​டா​லின் நாளை திறந்து வைக்​க…

69பேர் உயிரிழந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து மேல்முறையீடு! அமைச்சர் ரகுபதி…

புதுக்கோட்டை: 69பேர் உயிரிழப்புக்கு காரணமாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ-க்கு மாற்றி உத்தர விட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழ்நாடு சட்ட…