Month: November 2024

அதானி குற்றமற்றவர் என்று நிரூபனமாகும் வரை அந்நிறுவனத்தில் புதிய முதலீடு இல்லை டோடல் எனர்ஜி அதிரடி

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான வழக்கில் அதானி குற்றமற்றவர் என்று அமெரிக்க நீதிமன்றம் கூறும் வரை அதானி குழும நிறுவனத்தில் புதிய முதலீடுகள் எதுவும் செய்யப்போவதில்லை…

யங் இந்தியா ஸ்கில்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அதானி அறக்கட்டளை வழங்கிய ரூ 100 கோடி நிதியை ஏற்க மறுத்தது தெலுங்கானா அரசு…

தெலுங்கானாவில் யங் இந்தியா ஸ்கில்ஸ் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அதானி அறக்கட்டளை ₹100 கோடி நன்கொடை வழங்கியது. இந்த ஆண்டு ஜனவரியில் டாவோஸில் நடந்த உலக பொருளாதார உச்சி…

தமிழ்நாடு மற்றும் புதுவையில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு அதி கனமழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு நாட்களில் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக போக்கு காட்டி வரும் மழை அடுத்த இரண்டு நாட்களில் அதி…

உ.பி. வன்முறை தொடர்பாக சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்.பி. மீது வழக்குப்பதிவு…

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் வன்முறையைத் தூண்டிய வழக்கில், சம்பல் மக்களவை எம்பி ஜியா உர் ரஹ்மான் பார்க், சதார் எம்எல்ஏ இக்பால் மஹ்மூத்தின் மகன் சோஹைல்…

நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையம் “OTA – நங்கநல்லூர் சாலை மெட்ரோ” ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம்

நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையம் “OTA – நங்கநல்லூர் சாலை மெட்ரோ” ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.…

அதானி சந்திப்பு குறித்த கேள்விக்கு பதில் தெரிவிக்க மறுப்பு! ராமதாசை சாடிய முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எழுப்பிய கேள்வி குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ‘அவருக்கு வேற வேலையில்லை. அதனால் தான் தினமும் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்,’ என்று சாடிய…

மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள்… அயனாவரம் – பெரம்பூர் இடையே சுரங்கப்பாதை தோண்டும் பணி 2025 ஜனவரிக்குள் முடியும்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான 45 கி.மீ. தூரத்திற்கான மூன்றாவது…

மாற்றுத்திறநாளிகளுக்கான விழுதுகள் சேவை மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: சென்னையில், மாற்றுத்திறநாளிகளுக்கான விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசு மாற்றுத்திறநாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. அவர்களுக்கு…

எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இருஅவைகளும் இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைப்பு…

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக நாடாளுமன்ற இருஅவைகளும் இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அடுத்த கூட்டம்…

தமிழ்நாடு சட்டபேரவை டிசம்பர் 9ந்தேதி கூடுகிறது! சபாநாயகர் அப்பாவு தகவல்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 9ந்தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். கடந்த ஜுன் மாதம் தமிழக சட்டப்பேரவை கூட்டம் கூடிய நிலையில்…